Tag: sathiyam tv
Revaluationக்கு விண்ணப்பிப்பது எப்படி?
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானதை அடுத்து, குறைவான மதிப்பெண் பெற்ற மற்றும் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு, Revaluation என அழைக்கப்படும் மறு மதிப்பீடு அல்லது மறுகூட்டலுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து விரைவில் ஆலோசிக்கலாம் – கேரள முதலமைச்சர்
சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரிக்க வேண்டும் என்றும், விநியோகிக்கப்படும் அளவை உயர்த்த வேண்டும் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்...
சென்னையில் 2வது நாளாக விடிய விடிய பெய்த கனமழை
சென்னையில் 2வது நாளாக விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் 2வது நாளாக நேற்றும் மழை பெய்தது.
நேற்று...
ஒகேனக்கல் பரிசல் துறையில் தீ விபத்து
ஒகேனக்கல் பரிசல் துறையில் ஏற்பட்ட தீ விபத்தில், ஆயிரம் லைப் ஜாக்கெட்டுகள், 10 பரிசல்கள், 2 வாகனங்கள் எரிந்து சாம்பலானது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பரிசல் துறையில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ...
குடியரசுத் தலைவர் தேர்தல் – எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவை நிறுத்த ஆலோசனை
குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களின் பொது வேட்பாளரை தேர்வு செய்யும் முனைப்பில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
இதற்காக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும்...
உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி – இந்தியா கொண்டுவர தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை
உஸ்பெகிஸ்தானில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மாணவியை இந்தியாவிற்கு கொண்டுவர, விமான டிக்கெட் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு, மாணவியின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த சதீஷ்குமார் -...
+2 பொதுத்தேர்வு – தமிழில் 100 மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவர்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று, மாநிலத்திலேயே தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் என்ற சாதனையை நாமக்கல் மாணவர் படைத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள...
பொறியியல் படிப்பு முதல் 18,763 பேர் விண்ணப்பம்
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், முதல் நாளில் 18 ஆயிரத்து 763 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் பொறியியல் இளநிலை படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு நேற்று தொடங்கியது.
மாணவர்கள் www. tneaonline.org என்ற இணைய...
“ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சுதந்திரமாக எதையும் செய்ய முடியவில்லை”
அதிமுக-வை பாஜக தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதால், சுதந்திரமாக செயல்படாத கட்சி என்பதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
நாகை மாவட்டம் கீழ்வேளூரில் செய்தியாளர்களிடம்...
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளது
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் தேசிய பள்ளி சிறார் நலத்திட்டத்தின் மூலம் பள்ளிகளில் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையின் மூலம், முதலமைச்சரின் மருத்துவக்...