Tag: sathiyam tv
அனுமதி கிடைத்தவுடன் காலியாக உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்
புதுச்சேரியில் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் காலியாக உள்ள காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
முத்தியால்பேட்டை பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கி...
டீ கேட்டு ஆபாச வார்த்தைகளால் போலீசாரை திட்டிய கைதி
நாகர்கோவில் சிறைச்சாலையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும்போது டீ கேட்டு போலீசாரை ஆபாச வார்த்தைகளால் வசைபாடும் போக்சோ கைதியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாதுகாப்பு கருதி வழியில் டீ குடிக்க...
திருவாரூரில் நடந்த பழிக்கு பழி சம்பவம்
திருவாரூர் அருகே பழிக்கு, பழியாக நடைபெற்ற படுகொலை தொடர்பாக 7 பேர் உசிலம்பட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
நன்னிலம் அடுத்துள்ள மணவாளநல்லூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
கொலை சம்பவம் குறித்து குடவாசல் போலிசார்...
அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அக்னிபத் திட்டம் என்பது சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பு ரீதியாக தவறான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்...
காமன்வெல்த் போட்டி – மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு
2022ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள், இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகரில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த...
“அக்னிபத் திட்டத்தால் ஆபத்துக்களே அதிகம்” – ப.சிதம்பரம்
அக்னிபத் திட்டத்தால் ஆபத்துக்களே அதிகம் உள்ளதாகவும், எனவே இத்திட்டத்தை கைவிடுமாறு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வலியுறுத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அக்னிபத் திட்டத்திற்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும்...
அக்னிபத் திட்டம் – காலப்போக்கில் தேசத்தைக் கட்டியெழுப்ப உதவும் – பிரதமர்
அக்னிபத் திட்டம் காலப்போக்கில், தேசத்தைக் கட்டியெழுப்ப உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆள்சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
வடமாநிலங்கள் வன்முறைகள் வெடித்து, ரயில்களுக்கு...
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு – நேற்று 612 ரயில்கள் ரத்து
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் நேற்று 612 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக இந்திய ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.
அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தின்போது, பீகார், உத்தர பிரதேசம், ஹரியானா,...
ஸ்டெர்லைட் ஆலையை விற்கிறது வேதாந்தா நிறுவனம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்திருப்பது, தமிழக முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் களபம் அரசு பள்ளியில் மேற்கூரை...
இலங்கையில் 21வது சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால் அரசுக்கு எதிராக மக்கள் மாபெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனால் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகிய நிலையில், அதிபர்...