Tag: rajasthan
இந்தியாவில் உலகின் மிக நீளமான 2 ஆவது பெருஞ்சுவர்
https://twitter.com/hvgoenka/status/1421375605690408965?s=20&t=pZRpPCTKhsGC7kEi6Rvw2g
உலகிலேயே மிக நீளமான சீனப் பெருஞ்சுவர் பலருக்குத் தெரியும்.அநேகம்பேர் அங்குசென்று பார்வையிட்டிருப்பீர்கள். ஆனால்,இரண்டாவது நீளமான பெருஞ்சுவர் இராஜஸ்தான் மாநிலத்தில்உள்ளது என்பது எத்தனைபேருக்குத் தெரியும்?
ராஜ்சமந்த் மாவட்டம், உதய்ப்பூர் பகுதியில் உள்ள இந்தப்பெருஞ்சுவர் 38 கிலோமீட்டர்...
வரதட்சணைக்காக சேமித்த 75 லட்சத்தைப் பெண்கள் விடுதி கட்ட வழங்கிய பெண்
தனது திருமணத்துக்காகத் தந்தை சேமித்து வைத்த 75 லட்ச ரூபாய்த் தொகையைப் பெண்கள் விடுதி கட்ட வழங்கியுள்ள பெண்ணின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பார்மர் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர்...
வெட்டுக்கிளிகளை விரட்ட மைக்கைப் பயன்படுத்திய விவசாயிகள்
https://twitter.com/upcoprahul/status/1265485499281571841?s=20&t=dPnVYn_wcXGm-pRhxjFKyA
வயல்களிலிருந்து வெட்டுக்கிளிகளை விரட்ட மைக்கைப் பயன்படுத்திய விவசாயிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் 16 மாவட்டங்களில் வெட்டுக்கிளி படையெடுத்து வந்து விளைநிலங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால் பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. பெரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ள...
ஒட்டகத்தில் சென்று தடுப்பூசி செலுத்திய சுகாதாரப் பணியாளர்
https://twitter.com/mansukhmandviya/status/1474236728797904902?s=20&t=XJfHpxR2coolToJKE4rarg
ஒட்டகத்தில் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திய சுகாதாரப் பணியாளரின் புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகின்றன.
கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பேராயுதமாக தடுப்பூசி மட்டுமே உள்ளது. முதல் அலை, இரண்டாவது அலை என்று உலகத்தையே தாக்கத் தொடங்கிய...
புறாக்களுக்கு கோடிக்கணக்கான சொத்துகள்
புறாக்களுக்கு கோடிக்கணக்கான சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.
மனிதர்கள் பெயரில் கோடிக்கணக்கான சொத்துகள் இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், புறாக்களின் பெயரில் கோடிக்கணக்கான சொத்துகளும் வங்கிக் கணக்கில் பல லட்ச ரூபாயும் இருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி...
பறவைகள் பட்டினியால் இறப்பதைத் தடுக்க 7 அடுக்குக் கோபுரம்
பறவைகள் பட்டினியால் இறப்பதைத் தடுக்க 7 அடுக்கு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், நாகௌர் மாவட்டம், பர்பத்சர் நகரில், ஆரவலி மலையின் அடிவாரத்தில் பீஹ் கிராமத்தில் 8 லட்சம் செலவில் 65 அடி உயரம்...
ஏ.டி.எம். எந்திரத்தை அலேக்காக தூக்கி சென்ற கொள்ளையர்கள் 25 லட்சம் அபேஸ் …
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் செயல் பட்டு வந்தது. .இங்கு நேற்றுமுன்தினம் இரவு மர்ம நபர்கள், ரூ.25.83 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து...