Tag: pakistan
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது….
இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின
குவிக்கப்பட்ட நூற்றுகணக்கான போலீஸ் படை! பாகிஸ்தானில் இம்ரான்கான் கைதான பரபரப்பு…
கானை கைது செய்ய இஸ்லாமாபாத் காவல்துறையின் ஆறு பேர் கொண்ட குழு தற்போது லாகூர் சென்றுள்ளது.
தனக்கு எதிரான அரசியல் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தரப்பில் முறையீடு...
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த நவம்பர் மாதம்
பாகிஸ்தானில், ரோந்து சென்றபோது 6 போலீசார் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.!
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள ஜாபராபாத் பகுதியில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.
பாகிஸ்தானில், ஓடும் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்….
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கராச்சியில் இருந்து லாகூர் நோக்கி கராச்சி எக்ஸ்பிரஸ் என்ற ரெயில் சென்று கொண்டிருந்தது.
பாகிஸ்தானை வம்புக்கு இழுக்கும் தலிபான்கள்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை தங்களது 2வது தலைநகராக மாற்றுவோம் என்று தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள தாலிபான் அதிகாரி ஒருவர், ஒவ்வொரு ஆப்கானிஸ்தானியரும் பாகிஸ்தானை வெறுப்பதாக தெரிவித்தார்.
https://www.youtube.com/watch?v=XYzkkDGcbV4
ஆப்கானிஸ்தானுக்கு 5ஆயிரம்...
பாகிஸ்தானை அழைத்த இந்தியா
இந்தியா நடத்தும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியின் நிறைவு விழாவில் பாகிஸ்தான் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் நடைபெற்று வரும் பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு பயிற்சியை இந்தியாவின்...
இந்திய அணியை எச்சரித்த பாகிஸ்தான் பவுலர்
ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி-20 உலக கோப்பையில், இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.
முன்னதாக ஆசியக் கோப்பையின் முக்கிய போட்டியான சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியிடன் இந்தியா படு...
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற தற்கொலைப் படைத் தீவிரவாதிகளை ராணுவத்தினர் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்தனர்
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற தற்கொலைப் படைத் தீவிரவாதிகளை ராணுவத்தினர் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்தனர்.
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் இரவு நேரத்தில் ஊடுருவ முயன்ற தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் சிலருடன், ஜம்மு-காஷ்மீரின் நவுஷாரா பகுதியில்...
செஸ் ஒலிம்பியாட் தொடரை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
செஸ் ஒலிம்பியாட் தொடரை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
காஷ்மீர் வழியாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி எடுத்து வரப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் தொடரை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது. விளையாட்டுடன் அரசியலை...