Tag: EPS
சென்னை வந்தார் OPS
நேற்று OPS தேனி புறப்பட்டு சென்றபின், அதிமுக தலைமக்கழக நிர்வாகிகள் கூட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் ஓ.பன்னீர்செல்வம்.
பொதுக்குழு என்பது கனவில்தான் நடக்கும்
11ம் தேதி பொதுக்குழு என்பது கனவில்தான் நடக்கும்; அதிமுகவில் குழப்பம் விளைவிக்கவே பழனிசாமி தரப்பு முயற்சிக்கின்றனர்.
அதிமுகவை கம்பெனி போல் நடத்தி அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர் பழனிசாமி தரப்பினர் என்று ஓபிஎஸ்...
“OPS-ஸால் தொண்டர்களுக்கு மன உளைச்சல்”
ஒற்றைத் தலைமைக்கு ஆதரவு அளிக்காமல் நீதிமன்றத்தை நாடுவது, தேர்தல் ஆணையத்தை நாடுவது போன்ற ஓ.பி.எஸ்-ன் செயல்களால் தொண்டர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.
“எடப்பாடி பழனிசாமி தலைமையேற்க தொண்டர்கள் விருப்பம்”
அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமிதான் தலைமையேற்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புவதாக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் பேட்டி.
உயர்சாதின்னா கேட்டதெல்லாம் கிடைக்குமா ?சுகாதாரத்துறை அமைச்சரே !! வீட்டிற்கு முன் போர்டு மாட்டி என்ன பிரயோஜனம்?
சென்னை அயனாவரம் ESI மருத்துவமனையில் பொறுப்பு கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த Dr.வெங்கட மது பிரசாத் அரசு விதிமுறைகளை மீறி,அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டவர்.
மருத்துவமனையில் பணியாற்றிவந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் சாதிய பாகுபாடு பார்த்து,பலரை சாதிப்பெயரை...
மரியாதையாக வழியனுப்பி வைக்கிறோம்-சென்று விடுங்கள்..OPS-க்கு எதிராக களமிறங்கிய அதிமுக ஐ.டி விங்
அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத்தலைமை கோரிக்கையை உறுதிப்படுத்தியிருக்கிறது நடந்து முடிந்துள்ள அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம்.
அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு எதிராக,
அதிமுகவின் ஐடி விங் தீவிரமாக களப்பணியாற்றிவருகிறது.
அக்கட்சியின் சென்னை மண்டல ஐ.டி. பிரிவு செயலாளர் கோவை சத்யன்...
பறிபோனதா ஒருங்கிணைப்பாளர் பதவி?
ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் ஒருங்கிணைப்பாளர் என்றும் வைத்திலிங்கத்தை முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளர் என்றும் பேட்டியின்போது சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
மேலும் சி.வி.சண்முகம் பேட்டியில் கூறியதாவது:
ஜெயலலிதா இருந்தவரை அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் சட்டம், அதை ஏற்றுக்கொள்வோம்.
ஒருங்கிணைப்பாளர், இணை...
தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு
"கட்சி விதிகளுக்கு எதிராக ஒற்றைத் தலைமையை உருவாக்கப் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்று டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் முறையிட்டுள்ளார்.
அதிமுக வழக்குகளின் விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு
ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்டு பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் கணக்கு – வழக்கு விவரங்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைப்பு.
பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரிய வழக்குகள் அனைத்தும்...
“ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து OPS-ம், இணை ஒருங்கிணப்பாளர் பதவில் இருந்து EPS-ம் விலகிக்கொள்ள வேண்டும்”
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணப்பாளர் பதவில் இருந்து எடப்பாடி பழனிசாமியும் விலகிக்கொள்ள வேண்டும் என்று அதிமுக முன்னாள் MLA ஆறுகுட்டி தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒற்றைத்தலைமை விவகாரத்தில்...