“OPS-ஸால் தொண்டர்களுக்கு மன உளைச்சல்”

306

ஒற்றைத் தலைமைக்கு ஆதரவு அளிக்காமல் நீதிமன்றத்தை நாடுவது, தேர்தல் ஆணையத்தை நாடுவது போன்ற ஓ.பி.எஸ்-ன் செயல்களால் தொண்டர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.