Tag: EPS
பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு நாளை ஒத்திவைப்பு
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்...
“அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை”
ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜூன் 23ல் நடந்த அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு
ஜூலை 11ல் நடக்க உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் திங்கட்கிழமை விசாரிப்பதாக நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு அறிவிப்பு.
உள்ளாட்சி இடைத்தேர்தல் – அதிமுக புறக்கணிப்பு
உள்ளாட்சி இடைத்தேர்தல்: இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பதால் மாநகராட்சி, மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவில்லை.
வேட்புமனு படிவத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திடாததால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல்.
OPS கடிதத்தை நிராகரித்த EPS
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக பழனிசாமிக்கு கடிதம் எழுதிய ஓபிஸ்; கடிதத்தை நிராகரித்தார் இபிஎஸ்.
தேர்தல் ஆணையத்தில் EPS தரப்பு பதில் மனு
இந்திய தேர்தல் ஆணையத்தில் OPS அளித்த மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் மனு.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டம் விதி மீறி கூட்டப்டவில்லை என்று பழனிசாமி தரப்பு விளக்கம்.
பொதுக்குழுவில் விதிமீறல் – ஐகோர்டில் அவமதிப்பு வழக்கு
அதிமுக பொதுக்குழுவில் உயர்நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம்.
உயர்நீதிமன்றம் அனுமதித்த தீர்மானங்களை அதிமுக பொதுக்குழு நிராகரித்தது நீதிமன்ற அவமதிப்பு என மனுவில்...
EPS மனைவிக்கு கொரோனா உறுதி
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்.
தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புகார்
பொதுக்குழு கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டதாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புகார்; தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்த உரிமையில்லை என்றும் குற்றச்சாட்டு.