sathiyamweb
கோவையில் இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
கோவை அரசூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுவர்தன்
தமிழ்நாட்டில் பயங்கரம்.! நள்ளிரவில் திடீர் கதறல் சத்தம்..! ட்ராக்ட்டர் ஏற்றி VAO-வை கொல்ல முயற்சி.!
துாத்துக்குடி மாவட்டம் முறப்பணத்தில் மணல் கொள்ளையை தடுக்க முயன்ற வி.ஏ.ஓ., சுட்டுக்கொல்லப்பட்டதன் வடுக்கள் மறையும் முன், சேலம் மாவட்டம் ஓமலூரில்,
என்ன நடக்கிறது சேப்பாக்கத்தில்..! திடீர் கூட்டநெரிசல், தடியடி, மயக்கம்..!
டிக்கெட் விலை கடுமையாக உயர்த்தப்பட்ட போதிலும், டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்படுவதற்கு முன்பே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட் கவுன்டர்களில் திங்கள்கிழமை அதிகாலை திரண்டனர்.
பரபரப்பான கட்டத்தில் IPL போட்டிகள்! புள்ளி பட்டியலில் யார் முன்னிலை!
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தொழில்முறை இருபது20 கிரிக்கெட் லீக் ஆகும், மேலும் நாட்டில் அதிகம் பார்க்கப்பட்ட மற்றும் கொண்டாடப்படும் விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும்.
சென்னையில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது..
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இஸ்ரேல் சிறையில், 86 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்திய பாலஸ்தீனிய ஆயுதக்குழு தலைவர் உயிரிழந்தார்…
ஜெருசலேம், இஸ்ரேல், பாலஸ்தீனத்துக்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
உகாண்டாவில், நீண்ட நாட்களாக சம்பளம் தராததால் ஆத்திரமடைந்த பாதுகாவலர் தொழில் துறை அமைச்சரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை...
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் தற்போது அதிபர் யோவேரி தலைமயில் ஆட்சி நடந்து வருகின்றது.
நாமக்கல்லில், ஆயிரத்து 700 பருத்தி மூட்டைகள் 35 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்…
நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
மன்னார்குடி அருகே, கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது…
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள திருப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் ஹரிஷ்,
முதலமைச்சருடன் நிதியமைச்சர் பிடிஆர் சந்திப்பு.. ஆடியோ விவகாரம் குறித்து ஆலோசனையா?
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில், மட்டமான அரசியல் செய்பவர்களுக்கு விளம்பரம் தேடித்தர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.