sathiyamweb
கன மழை பெய்யப்போகும் அந்த 3 மாவட்டங்கள்…
திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு...
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முன் கூட்டியே முடிகிறது. செப்டம்பர் 13ம் தேதியுடன் நிறைவு பெறுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர்...
ஓ.பன்னீர்செல்வம், மின்துறை அமைச்சர் இடையே காரசார வாக்குவாதம்
தமிழகத்தில் பரவலாக ஏற்படும் மின்தடை, மின்வெட்டு பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் பட்ஜெட்மீதான விவாதத்தில் மின்வெட்டு பிரச்சனை குறித்து திமுக -...
‘சார்பட்டா பரம்பரை திமுக பிரசார படம்…’ – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
சார்பட்டா பரம்பரை திமுக பிரசார படம் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவிடம் பணம் வாங்கிக் கொண்டு, சார்பட்டா பரம்பரை திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக...
பெகாசஸ் விவகாரம்: எல்லாமே பொய்., உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு.!
பெகாசஸ் - ஒட்டுக்கேட்பு பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு தரப்பில் பிரமாண பத்திரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விசாரிக்க வல்லுநர் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் பெகாசஸ்...
வந்தாச்சு அறிவிப்பு… திறந்தாச்சு மெடிக்கல் காலேஜ்கள்…
தமிழகத்தில் பல மாதங்களுக்கு பின் நேரடி மருத்துவ வகுப்புகள் தொடங்கின.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட மருத்துவ கல்லூரிகள் பல மாதங்களுக்கு பின் இன்று திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கின. அரசு, தனியார்...
5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போது…
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக காஞ்சிபுரம்,...
`மூடப்பட்ட காபூல் விமான நிலையம்.. திடீர் துப்பாக்கிச் சூடு’ – தலிபான்கள் அட்டூழியம் ஆரம்பம்
ஆப்கன் தலைநகர் காபூலில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசமாகி உள்ளது. ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் நாட்டில்...
‘சத்தியம் டிவி மீது தாக்குதல்’ – செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சத்தியம் தொலைக்காட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் சங்கம் சார்பில் சத்தியம் தொலைக்காட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து அம்மாவட்ட ஆட்சியர்...
முதல்வர் – இ.பி.எஸ் இடையே காரசார விவாதம்
சட்டப்பேரவையில் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் 60% கூடுதலாக முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்தாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று...