sathiyamweb
இன்றும், நாளையும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் இன்றும், நாளையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி முதல் கொரோனா 2வது அலை வேகமாக பரவியது. இதனால்...
காவலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய டிஜிபி
தமிழ்நாட்டில் காவலர்களுக்கு கட்டாயம் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறை அறிவிப்பால் காவல்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட...
மேலும் ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் ஏதுமின்றி, மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படவில்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...
எண்ணெய் விலை 52சதவீதம் உயர்வு
ஜூலை மாதத்தில் சமையல் எண்ணெய் வகைகள் விலை சராசரியாக 52சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரச தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய உணவுத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே பேசிய போ, சமையல் எண்ணெய், பருப்பு...
சென்னையில் 9 இடங்களில் கடைகள் திறக்க தடை
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் 2 ஆம் அலை கடந்த வாரம் வரை குறைந்து வந்த நிலையில், கடந்த...
“நான் கட்டாயம் செய்வேன்” – உறுதிமொழி ஏற்ற CM
தமிழகஅரசின் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கிவைத்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
சென்னை கலைவாணர் அரங்கில், கொரோனா பெருந்தொற்றை தவிர்க்கும் வகையில், விழிப்புணர்வு தொடர் பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த...
ஒற்றைக்காலுடன் 68 வயதில் விடாமுயற்சிக்கு சொந்தக்காரர்
மாற்றுத்திறனாளி ஒருவர் தனது இன்னலையும், பிரச்சனையையும் மாற்றும் திறனாளியாக ஒளியுடன் வாழ்க்கை நடத்துகிறார். ஒற்றைக் காலுடன் 68 வயதில், முடங்கி கிடக்கும் இளைஞர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக திகழ்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள...
“செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும்” – புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம்
கலை, அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டுக்கு மட்டுமே செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்று புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் கல்லூரி தேர்வுகள் தொடர்பாக தெளிவான நடைமுறை வெளியிடப்படாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில்...
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது?
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் குறித்து செப்டம்பரில் முடிவு எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர்...
விஜய் மேல்முறையீடு வழக்கு – பரபரப்பு உத்தரவு
வெளிநாட்டு சொகுசுகார் இறக்குமதி விவகாரத்தில் நடிகர் விஜய் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுநடிகர் விஜய்க்கு ஒருலட்சம் ரூபாய் அபராதமும், கடுமையான கண்டனங்களையும் தெரிவித்து நீதிபதி சுப்பிரமணியன் உத்தரவிட்டார்....