மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

    185
    thoothukudi
    Advertisement

    கனமழை காரணமாக தூத்துக்குடியில் மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்லத் தடை விதித்து மீன்வளத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார். மேலும், கனமழை காரணமாக அங்கு பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.