விருதுநகர் நகராட்சியை முதல்முறையாக கைப்பற்றிய தி.மு.க.

384
mk stalin
Advertisement

விருதுநகர்: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் விருதுநகர் நகராட்சியை தி.மு.க. முதல் முறையாக கைப்பற்றியுள்ளது.

மொத்தமுள்ள 36 வார்டுகளில் திமுக – 20, காங்கிரஸ் -8, அதிமுக – 3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.