Tag: TN
தொடங்கியது குரூப் 2 தேர்வு
தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 12 மையங்களில் குரூப் 2 தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. . இந்த தேர்வை 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ...
சுற்றுலா பயணிகளுக்கு இதெற்கெல்லாம் தடை
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை எதிரொலியாக ஒகேனக்கல் அருவிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 48 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரித்ததன்...
இலங்கை சிறையில் இருந்து 12 தமிழக மீனவா்கள் விடுவிப்பு
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 12 தமிழக மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர். அவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் எல்லைத் தாண்டி வந்ததாக கூறி, அவர்களை கடந்த...
”பாலியல் ரீதியான டார்ச்சர் கொடுக்குறாங்க”
பாலியல் தொந்தரவு கொடுத்த அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் துணை இயக்குனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ தம்பதியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கீழ...
பாரம்பரிய நெல் திருவிழா – நாளை தொடக்கம்
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வழியில், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன்.
இவரால் மீட்டெடுக்கப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை, விவசாயிகள் மத்தியில் கொண்டுசேர்க்கும் வகையில், ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல்...
ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பா? இல்லையா?
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளன.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 20 ஆயிரம் கன...
அதிகரித்துக்கொண்டே போகும் தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு 31 ரூபாய் உயர்ந்து, 4 ஆயிரத்து 786 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சவரனுக்கு 248 ரூபாய் அதிகரித்து, 38 ஆயிரத்து 288 ரூபாய்க்கு...
கருணாநிதி சிலை அமைக்க தடை
திருவண்ணாமலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அமைக்கும் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொது இடத்தை ஆக்கிரமித்து சிலை வைக்கப்படுவதாகவும், கிரிவலப்பாதை மற்றும் நெடுஞ்சாலை சந்திப்பில் சிலை வைக்கப்பட்டால்...
17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் இந்த வாரம் தொடக்கத்தில் இருந்து மழை பெய்து வருகிறது. அதிலும் சில இடங்களில் கனமழையும் பதிவாகி...
கையோடு மலைப்பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்த நபர்
புதுக்கோட்டை மாவட்டம் மேலதுருவாசபுரத்தை சேர்ந்தவர் பாண்டி.
இவரின் மனைவியை மலைப்பாம்பு கடித்துள்ளது.
இதையடுத்து, சிகிச்சைக்காக தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து வந்த அவர் கையோடு சாக்கில் மலைப்பாம்பையும் மருத்துவரிடம் காண்பிப்பதற்காக கொண்டு வந்துள்ளார்.
வனத்துறையினருக்கு இதுபற்றி தகவல்...