Tag: TN
தாத்தா, பாட்டியை வீட்டில் வைத்து கொளுத்திய பேரன்
ஆத்தூர் அருகே பேரனை கண்டித்த ஆத்திரத்தில் தாத்தா, பாட்டி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது வீட்டின் வெளிப்புற கதவை பூட்டி தீவைத்து எரித்து கொலை.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி கிராமம்...
“கோயில் நிலங்களை ஆக்கிரப்பு செய்தால் கைது”
கோயில் சொத்துக்களை அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்ட மசோதாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
இதுவரை கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது சிவில் வழக்குகள் மட்டுமே போட...
கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வடிவேலு!
நடிகர் வடிவேலு நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு முழு வீச்சில் அவர் திரைப்படங்களில் நடிக்க வருகிறார்.
இந்த உற்சாகத்தில் இருந்த அவரது ரசிகர்கள், பிறந்தநாளில் உலகெங்கிலும் இருந்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நாய்...
நீட் தேர்வு தொடர்பாக காரசார விவாதம் : பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு
நீட் தேர்வு தொடர்பாக பேரவையில் காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவிருந்தது.
இந்நிலையில், இன்று காலை அவைக்...
நடிகர் மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்க நடவடிக்கை
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய சமீபத்தில் நடிகை மீரா...
கொடநாடு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற வெளிநடப்பு
சட்டப்பேரவையில் இன்று கொடநாடு விவகாரம் குறித்து முதல்வர் மு.க,ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து, பாஜக, பாமக, உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.பேரவைக்கு வெளியே தர்ணா போராட்டத்திலும்...
“கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசியல் தலையீடு இல்லை” – முதலமைச்சர் ஸ்டாலின்
கொடநாடு சம்பவம் தொடர்பாக, நீதிமன்ற அனுமதியுடன் முறைப்படி விசாரணை நடந்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று அவையில் இருந்து...
கன மழை பெய்யப்போகும் அந்த 3 மாவட்டங்கள்…
திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு...
ஓ.பன்னீர்செல்வம், மின்துறை அமைச்சர் இடையே காரசார வாக்குவாதம்
தமிழகத்தில் பரவலாக ஏற்படும் மின்தடை, மின்வெட்டு பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் பட்ஜெட்மீதான விவாதத்தில் மின்வெட்டு பிரச்சனை குறித்து திமுக -...
5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போது…
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக காஞ்சிபுரம்,...