Tag: TN
‘நீட்’ தேர்வு பாதிப்பை ஆய்வு செய்த ஏ.கே.ராஜன் குழு அறிக்கை வெளியீடு
நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்த ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்ந்தால், கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரமுடியாத சூழல் ஏற்படும் என...
“பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் கொரோனா தொற்று குறித்து அச்சப்பட தேவையில்லை”
நீண்ட நாட்களாக பள்ளிகளுக்கு செல்லாமல் மன அழுத்ததில் இருந்த மாணவர்களுக்கு, கொரோனாவை காரணமாக காட்டி பீதியை ஏற்படுத்த வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பூரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த...
முதல்வரின் அடுத்த அதிரடி செயல்
சென்னையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகம் முழுவதும் கடந்த 12-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த...
“கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும்”
கோவையை போல் சென்னையிலும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகர், ரெங்கநாதன் தெரு கடை வீதியில் முகக்கவசம்...
கொரோனா 3வது அலை எப்போது தாக்கும்..? எய்ம்ஸ் மருத்துவர் அதிர்ச்சி தகவல்..!
பண்டிகை காலங்களில் கொரொனா விதிகளை கடைபிடிப்பதை பொறுத்தே கொரோனா 3 வது அலை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பண்டிகை காலம் என்பதால், நாட்டுமக்கள் 3 மாதங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என...
தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்கிறார்.
அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.தமிழக ஆளுநராக பதவி வகித்த...
12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு!
தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக 12ம் வகுப்பி பொதுத்தேர்வு ரத்தானது. அம்மாணவர்களுக்கு 10, 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
அந்த மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள் மறுதேர்வு...
பட்ஜெட் கூட்டத் தொடா் நிறைவு: பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு
ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் இன்று தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் ஆக.13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த...
மாலை 5 மணிக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு?
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்.
செய்தியாளர் சந்திப்பில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில்...
“கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி”
5 சவரன் வரையிலான நகைக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
தகுதியின்...