Tag: Thoothukudi
தூத்துக்குடியில் VAO படுகொலை சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்…
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், முறப்பநாடு கோவில்பத்து பகுதியில் அலுவலகம் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை வெட்டி படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.
குதுகலமாக கொண்டாடப்பட்ட பண்டிகை – அருமையான உணவுகளை சமைத்து அசத்தல்
https://youtu.be/XUKmGSg2X-k
தூத்துக்குடியில் நடந்த காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி...
தூத்துக்குடி: காதல் திருமணம் செய்த தம்பதியரை பெண்ணின் தந்தை வெட்டிக் கொலை
தூத்துக்குடி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த தம்பதியரை பெண்ணின் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவரது மகள் ரேஸ்மாவும்,...
ஸ்டெர்லைட் ஆலையை விற்கிறது வேதாந்தா நிறுவனம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்திருப்பது, தமிழக முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் களபம் அரசு பள்ளியில் மேற்கூரை...
மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய இளைஞர்கள்
தூத்துக்குடி 3வது மைல் பசும்பொன் நகரைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் தூத்துக்குடி திரு.வி.க நகரை சேர்ந்த மற்றொரு மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த ஜெபசிங் ஆகிய 3 பேரும் நேற்று...
40 வருடங்களுக்குப் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு படித்த பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பள்ளியின் பழைய மாணவர்களை...
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 26 லட்சத்து 12 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 கோடியே 35 லட்சத்து 2 ஆயிரத்து...
திடீரென தீப்பிடித்து எரிந்த கார்
தூத்துக்குடி மாவட்டம் அபிராமி நகரை சேர்ந்த இளங்கோ என்பவர் தனது குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்ததால், உடனடியாக காரை நிறுத்தியுள்ளார்.
காரில் இருந்தவர்கள் அனைவரும் கீழே...
பாலியல் தொல்லை கொடுத்ததால் தற்கொலைக்கு முயன்ற செவிலியர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் செவிலியருக்கு, அந்த மருத்துவமனையின் மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செவிலியர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடனே உறவினர்கள்...