Tag: Thoothukudi
வீடு புகுந்து மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள இடைச்சிவிளை நல்லம்மாள்புரத்தை சேர்ந்தவர் தவமணி.கூலி தொழிலாளி. இவருடைய மனைவி தாமரைபுஷ்பம். இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு தவமணி வெளியே சென்றிருந்த...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : முழுமையான விசாரணை வேண்டும்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான "முத்துநகர் படுகொலை" ஆவணப்படத்தை படக்குழுவினருடன்...
செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சு. சொன்னது என்ன?
தமிழ்நாட்டில் ஓமிக்ரான் புதிய வகை வைரஸ் பெரிய அளவில் இல்லை என்றும் கடந்த இரண்டரை மாதங்களாக தொற்று பாதிப்பு 50க்கும் கீழ் உள்ளது என்றும் இறப்பு எண்ணிக்கை இல்லை எனவும் அமைச்சர் மா.சுப்பரமணியன்...
”பாலியல் ரீதியான டார்ச்சர் கொடுக்குறாங்க”
பாலியல் தொந்தரவு கொடுத்த அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் துணை இயக்குனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ தம்பதியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கீழ...
மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை
கனமழை காரணமாக தூத்துக்குடியில் மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்லத் தடை விதித்து மீன்வளத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார். மேலும், கனமழை காரணமாக அங்கு பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடக்கம்
தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தொல்லியல் துறையினரால் அகழாய்வுப் பணிகள் தொடங்கியது. இதனை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
ஒற்றைக்காலுடன் 68 வயதில் விடாமுயற்சிக்கு சொந்தக்காரர்
மாற்றுத்திறனாளி ஒருவர் தனது இன்னலையும், பிரச்சனையையும் மாற்றும் திறனாளியாக ஒளியுடன் வாழ்க்கை நடத்துகிறார். ஒற்றைக் காலுடன் 68 வயதில், முடங்கி கிடக்கும் இளைஞர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக திகழ்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள...