Tag: sathiyam tv
இலங்கையில் பெட்ரோல் நிலையங்கள் மூடல்
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோல் 420 ரூபாய்க்கும், டீசல் 400 என்ற விலையில் விற்பனையாகிறது.
ஒரு பக்கம் தட்டுப்பாடு, மற்றொரு பக்கம்...
காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல்
பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில்,...
தகுதி சுற்றுக்குள் நுழைந்த பெங்களூரு அணி
கொல்கத்தா ஈடர்ன் கார்டர் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வெளியேற்றுதல் சுற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் தோல்வி பெறும் அணி வெளியேறும் என்பதால் லக்னோ, பெங்களூரு ஆகிய இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி...
நடைபயிற்சி செய்த டிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை
காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அம்ரீன் பட் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக டிக் டாக்கில் பல வீடியோக்களை பதிவு செய்து வந்தார்.
இதனால் அவர் காஷ்மீர் முழுவதும் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார்.
இந்நிலையில்,...
பிரதமர் ஏன் சென்னை வருகிறார்?
பிரதமர் நரேந்திரமோடி சென்னைக்கு தனி விமானத்தில் இன்று மாலை 5.10 மணிக்கு வருகை புரிகிறார்.
விமானநிலையத்தில் ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்டோர் பிரதமரை நேரில் வரவேற்கின்றனர்.
இதன்பின்னர், நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமர்...
கொரோனா கூடாரமாக மாறும் அண்ணா பல்கலைக்கழகம்..?
சென்னை ஐ.ஐ.டி.யில் 198 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் கொரோனா தொற்று பரவியுள்ளது.
இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மொத்தம்...
திருடிய இளைஞரை லாரியின் முன்பக்கத்தில் கட்டிவைத்து ஓட்டிச்சென்ற கொடூரம்
ஒடிசாவில் பாராதீப் பகுதியில் சரக்கு லாரி ஓட்டுநரின் செல்போனை திருடியதாக கூறி, ஒரு இளைஞரை அந்த லாரியின் உரிமையாளரும், அவர் உதவியாளரும் கட்டி வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.
மேலும், கொடூரமான முறையில் அவரை...
தினசரி பாதிப்பு அதிகரிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து, 2 ஆயிரத்து 628 ஆக பதிவாகி உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 628 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மொத்த...
கார்த்தி சிதம்பரம் மீது புதிய வழக்குப்பதிவு
விசா மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு சிபிஐ தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஆஜரானார்.
விதிமுறைகளை மீறி 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாக கார்த்தி...
தந்தையை மகனே வெட்டி கொலை செய்த சம்பவம்
ஸ்ரீபெரும்புதூர் பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் ராமு-ரேணுகா தம்பதி.
இவர்களுக்கு தினேஷ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.
மது போதைக்கு அடிமையான தினேஷ் சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 3...