Tag: Rahul Gandhi
வேளாண் சட்டத்தை போல் அக்னிபாத் திட்டத்தையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் – ராகுல்காந்தி
அவரது டுவிட்டர் பதிவில், தொடர்ந்து 8 ஆண்டுகளாக பாஜக அரசு ஜெய் ஜவான், ஜெய் கிசான் கொள்கைகளை அவமதித்து வருவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
வேளாண் சட்டத்தை திரும்பப்பெற்றது போல், நாட்டின் இளைஞர்களுக்கு தலைவணங்கி அக்னிபாத்...
தர்ணாவில் ஈடுபட்ட ராகுல்காந்தி
நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்.
அவரிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்ட விரோத பணபரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை...
நேஷனல் ஹெரால்டு வழக்கு – ராகுல்காந்தி திடீரென பேரணியாக சென்றதால் பரபரப்பு
நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதற்காக, டெல்லி-காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ராகுல்காந்தி திடீரென பேரணியாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை யங் இந்தியா நிறுவனத்திற்கு விற்பனை செய்த விவகாரத்தில் காங்கிரஸ்...
“மத்திய அரசு நமது நாட்டுக்கு துரோகம் இழைக்கிறது”
அவரது டுவிட்டர் பதிவில், இந்தியாவின் எல்லை பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்திருப்பது எதிர்காலத்தில் மோதல் போக்கை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.
லடாக் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரி கூறியதை சுட்டிக்காட்டி...
“உலக அளவில் இந்தியாவின் பெருமையை பா.ஜ.க. சீர்குலைத்து விட்டது”
ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், உள்நாட்டில் பிளவை ஏற்படுத்திய பாஜக தற்போது வெளிநாடுகளிலும் பிரிவை ஏற்படுத்தி விட்டது என்று விமர்சித்துள்ளார்.
பாஜக-வின் மதவாதப் போக்கு இந்தியாவை உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தி விட்டது என்றும்...
மம்தாவின் திடீர் பேட்டி – பலமான கூட்டணி உருவாகிறது
2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிட தயார் என மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் கட்சி விரும்பினால் பாஜக- வுக்கு எதிராக களம் காணத்தயார் என்று அறிவித்து உள்ளார் மம்தா.
https://youtu.be/I-Oh0qkvTZM
அகிலேஷ்...
“திட்டமிடப்பட்ட தாக்குதல்” – ராகுல் காந்தி
விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை. நியாயம்தான் கேட்கிறோம் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று லக்கிம்பூர் செல்ல இருந்த நிலையில், உ.பி. அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில்,செய்தியாளர்களுக்குப்...
“நீட் தேர்வை ஒத்திவைக்கவேண்டும்”
கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முக்கியத்தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடுமுழுவதும் நீட் தேர்வு வரும் 12- ஆம்தேதி, திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வை...