Tag: gujarat
குஜராத்தில் ஹிட் அடித்த பாஜகவின் Success Formula! தமிழ்நாட்டில் செயல்படுத்த அவசர திட்டம்
குஜராத் சட்டசபை தேர்தலில் இதுவரை இல்லாத அளவிலான வெற்றி பாஜகவுக்கு சாத்தியமானதற்கு இரண்டு முக்கிய வியூகங்கள் காரணமாக பார்க்கப்படுகிறது.
ஓய்ந்தது குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பிரசாரம்
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்ட பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்த நிலையில், நாளை 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
182 தொகுதிகள் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு, நாளை மற்றும் வரும் 5ஆம் தேதி...
தொங்கு பாலம் ஆற்றில் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு
குஜராத்தில் தொங்கு பாலம் ஆற்றில் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ள நிலையில், மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்பு...
வீடு தோறும் குடிநீர் திட்டம் முழுமை அடைந்து விட்டதாக பிரதமர் மோடி பாராட்டு
குஜராத் மாநிலத்தில் வீடு தோறும் குடிநீர் திட்டம் முழுமை அடைந்து விட்டதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் குஜராத் மாநிலத்தில் வீடு தோறும்...
குஜராத் அரசை கண்டித்து, ஆயிரக்கணக்கான பசுக்களை சாலைகளில் போராட்டம்
குஜராத்தில் பசு பாதுகாப்பு மையங்களுக்கு உதவித்தொகை வழங்காத குஜராத் அரசை கண்டித்து, ஆயிரக்கணக்கான பசுக்களை சாலைகளில் அவிழ்த்துவிட்டு போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது. குஜராத் மாநிலத்தில் பசு பாதுகாப்பு மையங்களுக்கு 500 கோடி...
22 ஆயிரத்து 842 கோடி வங்கிக் கடன் மோசடியாளரை கைது செய்த சிபிஐ
22 ஆயிரத்து 842 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் குஜராத்தைச் சோ்ந்த ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவன தலைவா் ரிஷி அகா்வாலை சிபிஐ கைது செய்துள்ளது. ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனம்...
பிரதமருக்கு எதிரான மனு தள்ளுபடி
2002 குஜராத் கலவர வழக்கில் அப்போதைய முதலமைச்சர் மோடியை சிறப்பு விசாரணைக் குழு விடுவித்ததற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரியின் மனைவி...
“ஏழைகளின் நலனை மேம்படுத்த மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது”
குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் 'குஜராத் கவுரவ் அபியான்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 3,050 கோடி ரூபாய் மதிப்பிலான பல...
இப்படியும் ஒரு கல்யாணம்!
குஜராத்தை சேர்ந்த ஷாமா பிந்து தன்னை தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித்ததில் இருந்தே நாடு முழுவதும் ஒரு புறம் ஆதரவு இருந்தாலும் பரவலான எதிர்ப்பு கருத்துக்களும் வந்த வண்ணம் இருந்தன.
எதிர்ப்புகள்...
300 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை
சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள துடாபூர் என்ற கிராமத்தில் கூலித் தொழிலாளி தம்பதியின் 2 வயது மகன், அருகிலுள்ள பண்ணை நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கிருந்த 300 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் தவறி...