Tag: gujarat
“ஏழைகளின் நலனை மேம்படுத்த மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது”
குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் 'குஜராத் கவுரவ் அபியான்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 3,050 கோடி ரூபாய் மதிப்பிலான பல...
இப்படியும் ஒரு கல்யாணம்!
குஜராத்தை சேர்ந்த ஷாமா பிந்து தன்னை தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித்ததில் இருந்தே நாடு முழுவதும் ஒரு புறம் ஆதரவு இருந்தாலும் பரவலான எதிர்ப்பு கருத்துக்களும் வந்த வண்ணம் இருந்தன.
எதிர்ப்புகள்...
300 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை
சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள துடாபூர் என்ற கிராமத்தில் கூலித் தொழிலாளி தம்பதியின் 2 வயது மகன், அருகிலுள்ள பண்ணை நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கிருந்த 300 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் தவறி...
தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறியது.
10 கிலோ மீட்ர் தூரத்தின் தீயின் தாக்கம் இருந்தது.
தீ விபத்தில் சிக்கிய 8 தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொழுந்து...
குஜராத்தில் இன்று தொடங்குகிறது தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், குஜராத்தில் இன்றும், நாளையும் கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
இதில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள், மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் மற்றும் கல்வித்துறையை...
ஐபிஎல் கோப்பையுடன் வெற்றி ஊர்வலம் சென்ற குஜராத் அணி
IPL டி-20 கிரிக்கெட் லீக் தொடருக்கான இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தித்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.
அறிமுகமான முதல் தொடரிலேயே கோப்பையை வென்று சாத்தித்த குஜராத்...
IPL 2022 – ராஜஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது குஜராத்
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்...
டிரோன் மூலம் தபால் வினியோகம்
இந்தியாவில் விவசாயம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் 'டிரோன்' பயன்பாட்டை அதிகப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவின் மிகப்பெரிய டிரோன் திருவிழாவான 'பாரத் டிரோன் மஹோத்சவ் 2022'...
இந்தியாவில் நிறுவப்படும் உலகளாவிய மையம்
உலக சுகாதார அமைப்பும் மற்றும் இந்திய அரசும் குஜராத்தின் ஜாம்நகரில் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
பாரம்பரிய மருத்துவத்திற்கான இந்த உலகளாவிய அறிவு மையம், இந்திய அரசாங்கத்தின் 250 மில்லியன்...