Tag: Coronavirus
நேற்றைவிட இன்னைக்கு கம்மி தான்
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்து 2 ஆயிரத்து 22 ஆக பதிவாகி உள்ளது.
இந்தியாவில் நேற்றைவிட, இன்றைக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 2...
சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, 2 ஆயிரத்து 032 ஆக பதிவாகி உள்ளது.
இந்தியாவில் நேற்றைவிட, இன்றைக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
அதன்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 2...
அதிகரிக்கும் கொரோனா – கவனம் தேவை
இந்தியாவில் நேற்றைவிட, இன்றைக்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
அதன்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரத்து 829 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை...
14 ஆண்டுகளாக ஏர்போர்ட்டில் தங்கிய நபர்…வீட்ல இப்படி ஒரு சிக்கலா !
சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள கேபிடர் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2ல் 14 வருடங்களாக வசித்து வருகிறார் வெய் ஜியாங்குவா 45 வயது இருந்தபோது விமான நிலையத்துக்கு வந்தவர் தான். அன்று...
கே.ஜி.எப் 2 தமிழ் ட்ரைலெரை வெளியிடும் சூர்யா
கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'யாஷ்' ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில்,...
கொரோனா,போர் தப்பிக்க பலே ஐடியாவுடன் களமிறங்கிய பெண்
மனிதனால் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வரும் உலகம் வெப்பமயமாதல், காற்று மாசு, அணு உலை, போர், தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல காரணங்களால் பேரழிவுக்கு ஆளாகலாம் என பலரும் எதிர்பார்க்க இயற்கையை அழித்து...
2 வருடங்களுக்குப் பின் சர்வதேச விமான சேவை தொடக்கம்
கடந்த 2020 மார்ச் 23 அன்று முதல் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே பிரத்யேக போக்குவரத்து செயல்பட்டது. ஆனால் தற்போது அனைத்து சர்வதேச போக்குவரத்துக்கும்...
சீனாவில் ஓராண்டிற்கு பிறகு கொரோனா தொற்றால் இருவர் உயிரிழப்பு
கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக, சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஓமைக்ரான் வகை கொரோனா உருமாற்றம் அடைந்து பரவி வருவதே இதற்கு காரணம். இந்த நிலையில், ஜிலின் மாகாணத்தில், கொரோனா தொற்று...
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. மீண்டும் லாக்டவுனா அச்சத்தில் சீன மக்கள்!
சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதால், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் உலகம் முழுவதும் அதிகரித்த கொரோனா தொற்று பாதிப்பு, படிப்படியாக...
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு பூஜ்ஜியமானது
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் ஒருவர் கூட உயிரிழக்காத நிலை எட்டப்பட்டுள்ளதுநேற்று ஒருவர் கூட கொரோனாவால் உயிரிழக்கவில்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது.தமிழகத்தில் நேற்று...