Tag: CM MK Stalin
வாட்ஸ்அப் வதந்திகளை கண்டுகொள்ள வேண்டாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
எதையும் படிக்காமல் வாட்ஸ் அப்பில் வருவதை படித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களை கண்டுகொள்ள வேண்டாம் என்று தி.மு.க தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். வரலாறு, கொள்கை இல்லாதவர்கள் பொய்களை பரப்பி வருவதாகவும் அவர் குற்றம்...
விருது வழங்கிய முதலமைச்சர்
தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு "கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது" தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 3 அன்று வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி,...
2வது நாளாக ஆலோசனை நடத்திய முதலமைச்சர்
தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை, சட்டப்பேரவையில் அறிவித்த புதிய அறிவிப்புகளின் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று முதல் நாளாக...
இந்த முறை அதிகமாக இருக்கும் – முதலமைச்சர் நம்பிக்கை
மேட்டூரில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் இந்தாண்டு குறுவை மற்றும் சம்பா சாகுபடி பரப்பளவு பல லட்சம் ஏக்கர் அதிகரிக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரித்துள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும்...
முதல்வர் தலைமையில் 2-வது நாள் ஆட்சியர்கள் மாநாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் 2-வது நாளாக ஆட்சியர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.
மாவட்ட ஆட்சியர்கள், அரசின் அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.
இன்று மாலை மாவட்ட எஸ்.பி-க்கள், ஐ.பி.எஸ்...
ஆளில்லா வான்வழி வாகனக் கழகம் தொடக்கம்
தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தினை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மின்னணு தகவல் பலகையை தொடங்கி வைத்தார் முதல்வர்
அரசு திட்டங்களுக்கான முதலமைச்சர் தகவல் பலகையை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.
அரசின் திட்டங்கள் பற்றி தனது அலுவலகத்திலிருந்து மின்னணு தகவல் பலகை மூலம் கண்காணிக்க ஏற்பாடு.
வெளியிட்ட அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றம் குறித்த...
காமன்வெல்த் போட்டியில் தமிழ்நாடு எம்.எல்.ஏ
மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் முதலிடம் பிடித்து காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்ற சங்கரன்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ ராஜா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் – மு.க.ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
உ.பி. மாநிலத்தில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. 9 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
கடந்த 300 நாட்களாக விவசாயிகள்...
ஜனவரி 1 முதல் இது அமலுக்கு வரும் – முதலமைச்சர்
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, வரும் ஜனவரி ஒன்றாம்தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதன்மூலம் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று 110...