Advertisement

ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பான முதல்வரின் அறிவிப்பு தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல்: அற்புதம்மாள்.

நீதியரசர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் தன்மையே முதல்வரின் மனித நேய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

31 ஆண்டுகளாக சிறைவாசிகளின் துன்பம் பற்றி நன்கு தெரியும் என்பதால் முதல்வருக்கு அன்பு கலந்த நன்றி: அற்புதம்மாள்.