அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு

249
nobel
Advertisement

மரியா ரெஸ்ஸா, டிமிட்ரி முராடோவ் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

அமைதி, ஜனநாயகத்திற்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் வலியுறுத்தியதற்காக நோபல் பரிசு

பிலிப்பைன்ஸ் பத்திரிக்கையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷ்ய பத்திரிக்கையாளர் டிமிட்ரிக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது