Advertisement

கருத்து சுதந்திரம் என்பதற்காக சமூக வலைதளங்களில் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?: உயர்நீதிமன்ற கிளை

சாட்டை துரைமுருகன் என்பவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற கிளை கேள்வி

நீதிமன்றத்தில் உறுதியளித்தும் அதனை மீறும் வகையில் சாட்டை துரைமுருகன் செயல்பட்டது ஏன்?: நீதிபதி

சாட்டை துரைமுருகன் பேசிய முதல் வார்த்தையை படிக்கவே கூச்சமாக இருக்கிறது: நீதிபதி புகழேந்தி

முதல்வர் பற்றி அவதூறாக பேசிய புகாரில் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் ஜன.5ல் தீர்ப்பு
விமர்சனம் செய்பவர்கள் சமூகத்திற்கு நலன் விளைவிக்கும் எதையாவது செய்யலாம் என நீதிபதி புகழேந்தி கண்டிப்பு