கொடநாடு – கனகராஜின் உறவினருக்கு 5 நாட்கள் போலீஸ்காவல்

    209
    kodanad
    Advertisement

    கொடநாடு கொலை – கொள்ளை வழக்கில் புதிய திருப்பமாக ஓட்டுநர் கனகராஜின் சகோதரர், தனபாலுக்கு நேற்று 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி.

    தனபால், ரமேஷின் வாக்குமூலத்தில் புதிய தகவல் வெளிவரலாம் என எதிர்பார்ப்பு.

    இதைத்தொடர்ந்து கனகராஜின் உறவினர் ரமேஷூக்கு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி.

    போலீஸ்காவல் 10 நாட்கள் கேட்ட நிலையில் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி.