sathiyamweb
டாஸ்மாக் கடைக்கு சீல் வையுங்கள்… இல்லனா அவ்வளவுதான் … புதுக்கோட்டையில் பரபரப்பு….
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூடவேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் எழுப்பப்பட்டு வருகிறது.
ஆளுநர், ஸ்டாலின், எடப்பாடி, அண்ணாமலை…டெல்லிக்கு படையெடுக்கும் தமிழக தலைவர்கள்…
ஆன்லைன் சூதாட்ட கேம்களை தடை செய்வதற்கான மசோதாவை மாநிலம் மறுசீரமைக்கும் நிலையில்
அடேங்கப்பா..! வாங்கிக்கிரீங்களா?
துபாயில்பெரியமேன்ஷன், வில்லா-, அப்பார்ட்மென்ட், penthouse-எனஎதுவும்இல்லை...
கிரிக்கெட் வேண்டாம் என்று ஓய்வு பெறவிருந்த வீரர்களை CSK-வில் ஜொலிக்க வைத்த தோனி…
ஐ.பி.எலில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக சி.எஸ்,கே இருக்கிறது, இதுவரை நான்கு முறை தோனி கோப்பையை வென்ற கதையெல்லாம் அனைவருக்கும் தெரியும், ஆனால் சென்னை அணியில் தோனியின் அறிவுரையைக் கேட்டு,
ஆண்கள் தினமும் குளிர்ந்த நீரில் குளிப்பதால் கிடைக்கும் நம்ப முடியாத பலன்கள் !!!!
குளிர்ந்த நீரில் குளிப்பதென்பது பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் சிகிச்சை முறையாகும். குளிர்ந்த நீரில் குளிப்பதால் ஆண்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று விவரமாக பார்க்கலாம்.
ஆன்லைன்விளையாட்டுகள்:
ஆன்லைன்விளையாட்டுசட்டத்தைஅமல்படுத்துவதற்கானவிதிகளைவகுத்துஅதைஅரசிதழில்தமிழகஅரசுவெளியிட்டுள்ளது.அவைஎன்னவென்றுபார்க்கலாம்:
தஞ்சையில், சாலை விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அரசு தலைமை கொறடா செழியனை மக்கள்...
திருவிடைமருதூர் அருகே, மகாதான வீதியைச் சேர்ந்தவர் நூர் முகமது.
புதுச்சேரியில் இபிஎப் பென்ஷன்தாரர்கள் மணி அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் இபிஎப் பென்ஷனர்கள் சங்கம் சார்பில் 100 அடி சாலையில் உள்ள இபிஎப் அலுவலகம் முன்பு மணி அடித்து எழுப்பும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி அருகே வனப்பகுதியில் இருந்து வந்த மர்ம விலங்கு கடித்ததில் 13 ஆடுகள் பலியானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்….
சின்னசேலம் அருகே உள்ள நையினார்பாளையம் வனப்பகுதி அருகே உள்ள வீடுகளில் விவசாயிகளின் கால்நடைகளை மர்ம வனவிலங்கு கடித்துக் கொண்டு வருவதால் விவசாயிகள் அச்சம் அடைந்தனர்.
பிரம்மாண்டமான மிதக்கும் உணவக கப்பல் அமைக்கும் பணிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு...
செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு குழாம் வளாகத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமான உணவக கப்பல் கட்டுமான பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி துவக்கி வைத்தார்.