sathiyamweb
செல்போனை 6 மாதங்களாக வயிற்றுக்குள் வைத்திருந்த நபர்
ஒருவர் ஆறு மாதங்களாக செல்போனை வயிற்றுக்குள் வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு செல்போனை விழுங்கி விட்டார். அவர் என்ன...
நெட்ஃபிளிக்ஸில் படம் பார்ப்பவர்களுக்கு 25 லட்சம்
மெத்தையில் படுத்துக் கொண்டே நெட்ஃபிளிக்ஸில் படம் பார்க்கும் பணிக்கு 25 லட்ச ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்று பிரபல படுக்கை தயாரிப்பு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
இணையத்தையும் மனிதர்களையும் பிரிக்க முடியாது என்ற சூழல்...
நீருக்குள் மூழ்கிய கார் – வைரலாகும் வீடியோ
நிலத்தடி தொட்டிக்குள் திடீரென கார் முழுவதும் மூழ்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் கிணறு ஒன்று உள்ளது. கிணற்றின் பாதிப் பகுதிமீது சிமெண்ட் சிலாப்புகளை வைத்து மூடியுள்ளனர். மீதிக் கிணறு...
பேயை காதலித்து பேயாக மாறி வரும் பெண்
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 34 வயது பாடகியான ப்ரோகார்டே தான் பேயை காதலித்து, தற்போது பேயாக மாறி வருவதாக கூறியுள்ளார்.
சமிபத்தில் ப்ரோகார்டே அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, "நான் சமிபகாலமாக ஒரு பேயை...
மனம் விட்டு அழுவதற்காகவே ஓர் அறை
இன்றைய சூழலில் மன அழுத்தம் என்பது உலகளாவிய பிரச்னையாக மாறி வருகிறது. ஆண்டுதோறும் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இயந்திரமயமான வாழ்க்கை முறை, வேலை வாய்ப்பின்மை, காதல் தோல்வி, பொருளாதார...
விவாகரத்தை பார்ட்டி வைத்து கொண்டாடிய பெண்
இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய பெண், அவருடைய கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றதை விருந்து வைத்து கொண்டாடியுள்ளார்.
இந்தியாவை பூர்விகமாக கொண்டவர் சோனியா குப்தா. 45 வயதாகும் இவர் லண்டனில் வசித்து வருகிறார். சோனியாவுக்கு கடந்த...
உலகம் சுற்றும் வாலிபன்
கடந்த சில நாட்களாகவே தல அஜித்தின் ரஷ்ய பைக் சுற்றுபயன புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
தல ரசிகர்களால் இந்த புகைப்படங்கள் விமரிசையாக கொண்டாடப்படுவதும் வழக்கமாக நடந்து வருகிறது.
தல அஜித்தின்...
மகனுக்கு ABCDEF GHIJK Zuzu எனப் பெயர் வைத்த தந்தை
தன் மகனுக்கு ABCDEF GHIJK Zuzu என ஒருவர் பெயர் சூட்டிய விஷயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தோனேஷியாவின் தெற்கு மாகாணமான சுமத்ராவைச் சேர்ந்த ஃஜுஹ்ரோ- ஃஜுல்ஃபாமி தம்பதி தங்களின் மூத்த மகனுக்கு...
பிச்சைக்காரர் அளித்த 7 லட்ச கொரோனா நிவாரண நிதி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள ஆலக்கிணறு கிராமத்தை சேர்ந்த முதியவர் கூல் பாண்டி. இவர் அன்றாடம் யாசகம் பெற்றே வாழ்ந்து வருகிறார் .
கூல்பாண்டி கல்வி கற்கவில்லை என்றாலும் ,தான் யாசகம் பெற்ற பணத்தை...
33 ஆண்டாக பாம்பு விஷத்தை உடலுக்குள் செலுத்தும் விநோத மனிதர்
லண்டனைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்து 33 ஆண்டுகளாக பாம்பு விஷத்தை ஊசி மூலம் தனது உடலுக்குள் செலுத்தி வரும் விஷயம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அமெரிக்காவில் பிறந்து லண்டனில் வசித்துவருபவர் ஸ்டீவ் லுட்வின். 55 வயதாகும்...