Friday, April 26, 2024
Home Authors Posts by sarath

sarath

293 POSTS 0 COMMENTS

பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்த OPS மற்றும் EPS

0
மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் அருகருகே சிரித்தபடி பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்தனர். இருவரும் சிரித்தபடி ஒன்றாக நின்று பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்த புகைப்படம் வைரலாகி உள்ளது. திண்டுக்கல்...

மழைநீர் அகற்றும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு

0
சென்னை வேளச்சேரி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மழைநீர் அகற்றும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை,...

தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

0
தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு...

உலகின் முதல் flexible போன் டிஸ்ப்ளே 

0
எல். ஜி நிறுவனம் உலகின் முதல் 12 இன்ச் டிஸ்ப்ளேவை அறிமுகப்படுத்தியுள்ளது, Free – ஃபார்ம் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது என்பதால் இதனை நீட்டிக்கவோ ,மடிக்கவோ , சுருக்கவோ முடியும், இப்படி செய்தாலும் டிஸ்ப்ளேவிற்கு...

காங்கிரஸ் கட்சி மற்றும் பாரத் ஜோடோ வலைதள பக்கங்களை முடக்க உத்தரவுக்கு இடைக்கால தடை

0
கேஜிஎப் படத்தின் பாடலை அனுமதியின்றி பாரத் ஜோடோ யாத்திரையில் பயன்படுத்தியயதாக காங்கிரஸ் கட்சி மற்றும் பாரத் ஜோடோ வலைதள பக்கங்களை முடக்க உத்தரவிட்ட பெங்களூரு நீதிமன்ற தீர்ப்புக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை...

ஒரு வாரத்துக்கும் மேலாக குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கியிருப்பதால் மக்கள் அவதி

0
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே நாசரேத்பேட்டையில் ஒரு வாரத்துக்கும் மேலாக குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கியிருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை சுற்று வட்டாரத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை...

பணக்கார நண்பர்களுக்காக மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கை- ராகுல் காந்தி விமர்சனம்

0
பிரதமர் மோடி, தனது மூன்று பணக்கார நண்பர்களுக்கு உதவுவதற்காக, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் 6வது ஆண்டு நினைவு நாளான நேற்று, பிலோலி பகுதியில்...

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் சந்திர கிரகணத்தை காண முடியவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிப்பு

0
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சந்திர கிரகணத்தை காண முடியவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சந்திர கிரகணத்தை காண முடியாததால், மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்தியாவில் சந்திர கிரகணம்...

தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது

0
தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது. இதனால் தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை,...

54 வயது பெண் மீது, வந்தே பாரத் அதிவேக ரயில் மோதியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

0
குஜராத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மீது, வந்தே பாரத் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குஜராத்தின் ஆனந்த் ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 54...

Recent News