Tag: Virudhunagar
எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்
பட்டாசு ஆலைகளில் இரவு நேர பணியில் ஈடுபட்டால் ஆலை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி எச்சரிக்கை.
மத்திய அரசை கண்டன ஆர்ப்பாட்டம்
விருதுநகர் ரயில் சந்திப்பு நிலையம் முன்பு மத்திய அரசு விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பதை கண்டித்து சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்க துணை பொதுச் செயலாளர் ஜெயராம் தலைமையில் மத்திய அரசை...
நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகர் மற்றும் ஆவரம்பட்டி பகுதிகளில் பருத்தி சேலை உற்பத்தி செய்யும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.
இங்கு நாள் ஒன்றுக்கு 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 ஆயிரம்...
தாய், குழந்தை உயிரிழப்பு – கொலையா? தற்கொலையா?
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிராமத்தில் கொத்தாளமுத்து - காயத்ரி தம்பதியினர் வசித்து வந்தனர்.
இந்நிலையில், காயத்ரியும், அவருடைய 4 மாத ஆண்குழந்தையும் வீட்டில், மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
இதனை கண்டு அதிர்ச்சி...