எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்

186

பட்டாசு ஆலைகளில் இரவு நேர பணியில் ஈடுபட்டால் ஆலை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி எச்சரிக்கை.