Tag: ukarine
உக்ரைன் – ரஷ்யா : போர் முடிவுக்கு வருகிறதா ?
இரண்டு வாரம் கடந்தும் உக்ரைனை ரஷ்யா இன்னமும் கைப்பற்றாதது ஏன்? என்ற கேள்வி தான் அனைத்து தளத்திலும் எழுப்பப்பட்டு வந்தாலும் ரஷ்யா தன் திட்டத்தில் உறுதியுடனே முன்னேறிச் செல்கிறது அதற்கான காரணம் உக்ரைனின்...
அடுத்தகட்ட போர் விண்வெளியில்லா !
உக்ரைன் நாட்டின் மீது உக்கிரமாக படையெடுத்து போரிட்டு வருகிறது ரஷ்யா. இந்த நிலையில், போரை நிறுத்தும்படி பல்வேறு உலக நாடுகள் ரஷ்யாவை கேட்டுக் கொண்டதோடு பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தங்களது சேவையை...
உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை இளைஞர்…காரணம் என்ன?
கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து இந்திய உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியம் பாளையத்தை சேர்ந்த சாய் நிகேஷ் என்பவர் உக்ரைனில்...
உக்ரைன் பெண்மணியின் மனதை உலுக்கும் சோகம்
உக்ரைன் போரில் பொது மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் படும் கஷ்டங்கள் மற்றும் அவர்களுடைய தைரியம் பற்றிய வீடியோக்கள் அதிகமாக இணையத்தில் வைரலாகி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் போர் பதற்றத்துடன் உக்ரைனை...
போரை நிறுத்துங்க…மண மேடையில் கோரிக்கைவிடுத்த புதுமணத் தம்பதிகள்
திருமணத்தின்போது விசித்திரமான மற்றும் வித்தியாசமான நிகழ்வுகள் நடைபெறுவது உண்டு. பெட்ரோல்- டீசல், தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகள் விலையேற்றத்தின் போது அவற்றை பரிசளிப்பது உண்டு. இதேபோல், பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் பதாகைகளை மணமக்கள்...
எப்படியாவது வெளியேறுங்கள்… இந்தியர்களை எச்சரித்த தூதரகம் !
இந்தியர்கள் கார்கிவ் நகரில் இருந்து இருந்து எப்பாடுபட்டாவது வெளியேறுங்கள் என இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் உச்சகட்டத்தை எட்டி வருகிறது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரைத் தொடர்ந்து...
உக்ரைன் ரஷ்யா போரால் உலக நாடுகள் சந்திக்கவிருக்கும் பிரச்னைகள் என்னென்ன
ஒட்டுமொத்த ஆசிய, ஐரோப்பிய சந்தை பாதிக்கப்படும்.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வர்த்தகம் தடைப்பட்டு, பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்திக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.
சீனாவுடன் ரஷ்யா கைகோர்க்கும் பட்சத்தில். இதன் மூலம், ரஷ்யாவுடன் சீனா...
உக்ரைனிலிருந்து இந்தியா வர மறுத்த மாணவி
ரஷ்ய மக்கள் உள்பட உலகம் முழுவதும் திரண்டு போர் வேண்டாம் என்ற ஒருமித்தக் குரலை ஒலிக்கச் செய்து வருகின்றனர். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களும், உக்ரைனில் சிக்கித் தவித்து...
போரால் சிதறும் உக்ரைன் குடும்பங்கள்
ஏவுகணைகளை வீசிக்கொண்டே தரைவழியாகவும் உக்ரைனுக்குள் புகுந்து தாக்குதல் தொடுத்தும் வருகின்றன ரஷ்ய படைகள். இதனால் 18 வயது முதல் 60 வயது வரையிலான அனைத்து ஆண்களும், ஆயுதம் ஏந்தி போரிடவேண்டும் என உக்ரைன்...
உக்ரைன் களத்தில் அழகிகள் முதல் எம்.பி.க்கள் வரை பெண்கள்
ரஷ்யப் படைகளின் தாக்குதலை முறியடிக்க, 'ஆயுதம் ஏந்துவதற்குத் தயாராக இருக்கும் எவரும் நாட்டின் பாதுகாப்புப் படையில் சேரலாம்' என்று தனது குடிமக்களை உக்ரைன் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனை ஏற்று போரிடுவதற்கு தாமாக முன்வந்த...