Tag: Tirupur
மதுப் பிரியர்களுக்கு நடந்த சோகம்
திருப்பூர் அருகே தண்ணீர் என நினைத்து பிராந்தியுடன் ரசாயனத்தை கலந்து குடித்த, தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் இரண்டுபேர் உயிரிழந்தனர்.
வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் இரண்டு பேர், மது அருந்துவதற்காகச் சென்றுள்ளனர்....
கார் டயர் வெடித்து சாலையோர கல்லில் மோதி விபத்து
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் குருமூர்த்தி.
இவர் தனது பதவி உயர்வுக்காக, தனது காரில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்புவதற்காக ECR வழியாக...