Tag: Sri Lanka
இலங்கை அரசை கவிழ்க்க முயன்ற போராட்டத்தில் அரசியல் தலைவர்களின் பங்கு குறித்து போலீசார் தீவிர விசாரணை
இலங்கையில் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தை ஆக்கிரமித்து அரசை கவிழ்க்க முயன்ற போராட்டத்தில் அரசியல் தலைவர்களின் பங்கு குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக...
இலங்கையில் இன்று முதல் மீண்டும் அவசரநிலை அமல்
இலங்கையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க இன்று முதல் மீண்டும் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர்.
இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே சமீபத்தில் பதவி விலகினார்.
இதனால்...
இலைங்கையின் இடைக்கால பிரதமர் இவரா?
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்ட நிலையில், இடைக்கால அதிபராக சஜித் பிரேமதாசாவை தேர்ந்தெடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், மக்கள் புரட்சி வெடித்துள்ளது. அதிபர் மாளிகளை மக்கள்...
“இலங்கையின் பொருளாதார நெருக்கடி நம் அனைவருக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”
உலகளவில் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
நியூயார்க், பொருளாதார நெருக்கடி, அன்னிய செலாவணி வறட்சி, எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என வரலாறு காணாத நெருக்கடியில் இலங்கை சிக்கியிருக்கிறது.
இந்தியா...
பேருந்து கட்டணம் உயர்வு
பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் பேருந்து கட்டணம் 22% வரை உயர்வு; குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாயாக இருக்கும் என அந்நாட்டு போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு.
இலங்கையில் போக்குவரத்து முடக்கம்
இலங்கையில் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து முடக்கம்; அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு என்பதால் பொதுப்போக்குவரத்தில் அலைமோதும் கூட்டம்.
இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்
இலங்கைக்கு 2வது கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து கப்பலில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
எரிபொருள், உணவுப் பொருட்கள், உணவு, பானம்...
இலங்கையில் 21வது சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால் அரசுக்கு எதிராக மக்கள் மாபெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனால் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகிய நிலையில், அதிபர்...
ரஷ்யா உக்ரைன் போர் சூழ் உலக அரசியலில் இந்தியாவின் இக்கட்டான நிலை
உலக நாடுகளின் போக்கை எந்த நாடு தீர்மானிக்க போகிறது என்பதை சுற்றி நிகழும் தீராத அரசியலை தீவிரப்படுத்தியுள்ளது உக்ரைன் போர்.
அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அந்நாட்டு அணியுடன் 3 T-20, 5 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அந்த வகையில் கடந்த 7-ம் தேதி நடந்த முதல்...