Thursday, April 25, 2024
Home Tags Sri Lanka

Tag: Sri Lanka

srilanka

8 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு

0
இலங்கையில் மேலும் 8 புதிய அமைச்சர்களுக்கு அதிபர் கோத்பய ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விவசாயம், வனவிலங்குத்துறை  அமைச்சராக மகிந்த அமரவீரரும், ஊடகம் போக்குவரத்துறை  அமைச்சராக பந்துல குணவர்தனவும் பதவி ஏற்றுக்கொண்டனர். கடல் தொழில் அமைச்சராக ...
Wickremesinghe

ஆடம்பர மாளிகை வேண்டாம்.. வீட்டிலிருந்தே பணி செய்யப் போகிறேன்.. – பிரதமர்

0
இலங்கை பிரதமராக பொறுப்பை ஏற்ற ரணில் விக்ரமசிங்கே தங்குவதற்காக பிரதமர் மாளிகை தயாரானது. அலரி மாளிகை என்று கூறப்படும் பிரதமர் மாளிகை மிகவும் ஆடம்பரமாக இருக்கும் நிலையில் அந்த மாளிகை தனக்கு வேண்டாம் என்றும்...
Ranil-Wickremesinghe

முதல்வருக்கு நன்றி சொன்ன இலங்கை பிரதமர்

0
இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன. இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்து உதவுவதற்கு முன்வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 80 கோடி...

ஒரு லிட்டர் பெட்ரோல் கிடைக்காததால்  பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை உயிரிழப்பு

0
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி மோசமடைந்து வரும் நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வண்டியில் எரிபொருள் இல்லாதால் 2 நாட்களே ஆன குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தலைநகர் கொழும்பில் இருந்து சுமார் 190...
Ranil-Wickremesinghe

“உணவுக்காக போராடும் நிலை வரும்”

0
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதற்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என்று கூறி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நெருக்கடி முற்றி பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே...
Gotabaya-Rajapaksa

”பழிவாங்கும் உணர்வு இல்லை”

0
விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இல்லை என இலங்கை அதிபர்  கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் விடுதலையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாத்த ராணுவ படைகளை எந்த சூழ்நிலையிலும் மறக்க முடியாது...
Tamil-Nadu-fishermen

இலங்கை சிறையில் இருந்து 12 தமிழக மீனவா்கள் விடுவிப்பு

0
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 12 தமிழக மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர். அவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் எல்லைத் தாண்டி வந்ததாக கூறி, அவர்களை கடந்த...
srilankan-protest

இலங்கை பொருளாதார நெருக்கடி: வீடு திரும்பும் மீனவர்கள்

0
தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த மார்ச் 24ஆம் தேதி தமிழக மீனவர்கள் 12பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில்...

வழிப்பறியில் ஈடுபட்ட யானை

0
https://twitter.com/ParveenKaswan/status/1326517604844908544?s=20&t=1heMJEVWY224_pMsG6g7RA நெடுஞ்சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து வாழைப்பழத்தைப் பிடுங்கித் தின்ற யானையின் வீடியோ வலைத்தளவாசிகளைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. இலங்கையில் 3 ஆண்டுகளுக்குமுன் நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. அந்நாட்டின் கடரங்கமா என்னும் இடத்திலுள்ள...

இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி, இரவில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

0
திருச்சி சிறை சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி, இரவில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள், பாஸ்போர்ட் மற்றும் விசா காலம் முடிந்தும் இந்தியாவில்...

Recent News