Tag: sathiyam tv
கையோடு மலைப்பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்த நபர்
புதுக்கோட்டை மாவட்டம் மேலதுருவாசபுரத்தை சேர்ந்தவர் பாண்டி.
இவரின் மனைவியை மலைப்பாம்பு கடித்துள்ளது.
இதையடுத்து, சிகிச்சைக்காக தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து வந்த அவர் கையோடு சாக்கில் மலைப்பாம்பையும் மருத்துவரிடம் காண்பிப்பதற்காக கொண்டு வந்துள்ளார்.
வனத்துறையினருக்கு இதுபற்றி தகவல்...
”எனக்கு கல்யாணம் வேணும்” – அமைச்சர் ரோஜாவிடம் அடம்பிடித்த முதியவர்
ஆந்திர அரசின் நலத்திட்டங்கள் சென்றடைகிறதா என்று அனைத்து எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் வீடு வீடாகச் சென்று கேட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.அதன்படி சுற்றுலாத்துறை அமைச்சரும், நகரி எம்.எல்.ஏ.வுமான ரோஜா,...
5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தொடர் மழை காரணமாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
வினாடிக்கு 1,117 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட...
கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு – பீய்ச்சியடித்த தண்ணீர்
மார்த்தாண்டம் அருகே குழித்துறை ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ராட்சத குழாய்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
தக்கலை அழகியமண்டபம் பகுதிகளுக்கு களியக்காவிளை -நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையோரம் பதிக்கப்பட்ட...
நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 50 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
நேற்று நடந்த இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், தற்போது...
தருமபுரி மாவட்ட நிர்வாகம் விதித்த அதிரடி தடை
தருமபுரி ஒகேனக்கல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், பரிசல் சவாரிக்கும், பொதுமக்கள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில்...
தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை 38 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு 36 ரூபாய் குறைந்து,...
அதிகரிக்கும் கொரோனா – கவனம் தேவை
இந்தியாவில் நேற்றைவிட, இன்றைக்கு தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
அதன்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரத்து 829 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை...
தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் கெளரவத் தலைவி நியமனம்
தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் கௌரவத் தலைவராக சினேகா நாயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் சுனில்குமார் அறிவிப்பு
இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும்...