Tag: sathiyam tv
முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் பெரியாக்குறிச்சி எம்ஜிஆர் நகரில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மின்மாற்றி பழுதடைந்ததால், 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்காததாக தெரிகிறது.
இதனால் அவதியடைந்த மக்கள், குடிநீர் வழங்காத...
ரஷ்யாவிடமிருந்து இதை கொள்முதல் செய்வதை நிறுத்த ஐரோப்பிய யூனியன் முடிவு
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இந்த போரால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
போர் காரணமாக ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை உலக நாடுகள் விதித்துள்ளன.
இந்த நிலையில் ஐரோப்பிய...
டெல்லியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை
தலைநகர் டெல்லியில் வெயில் சுட்டெரித்து வந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில், நேற்று இடியுடன் கூடிய பெய்தது.
பல பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பெய்தது.
டெல்லி, நொய்டா மற்றும் குர்கான் ஆகிய...
பெற்ற 6 குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்ற கொடூர தாய்
மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம், காரவலி கிராமத்தில் குடும்பப் பிரச்சனை காரணமாக 30 வயதான பெண், கிணற்றுக்குள் தனது 6 குழந்தைகளை அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளார்.
அலறியபடி தண்ணீருக்குள் விழுந்த குழந்தைகள் தண்ணீருக்கிள் மூழ்கிய...
அரசு பேருந்தும் சுற்றுலாப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து
கொல்லம் ஊரகப் பகுதியில் உள்ள சித்தாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளத்துப்புழா-மடத்தாரா சாலையில் அரசுப் பேருந்தும், சுற்றுலாப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இந்த விபத்தில் 57 பேர் காயமடைந்தனர்.
இதில் 42 பேர் திருவனந்தபுரம்...
சாலையின் நடுவே ஓடிய குழந்தை
நீலகிரி மாவட்டம் கூடலூர் பழைய கோட் சாலையில், தாயுடன் நடந்து சென்ற குழந்தை திடீரென தாயின் கையை உதறிவிட்டு சாலை நடுவே ஓடியுள்ளது.
அப்போது, வேகமாக வந்த இருசக்கர வாகன ஓட்டி, குழந்தை எதிர்பாராமல்...
கல்லூரி பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவர்
சேலம் கோட்டை பகுதியைச் சேர்ந்த மாணவர் அப்துல் கலாம், சின்ன திருப்பதி பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மாலை கல்லூரி முடிந்து கல்லூரி...
மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று 2வது நாளாக வேலை நிறுத்தம்
மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த பணி முறையை கைவிட வேண்டும் என்பது உள்பட 28 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, நேற்று போராட்டம் தொடங்கினர்.
இதனால், மதுரை...
வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு
தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினர்களான தி.மு.க-வை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ் பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அ.தி.மு.க-வை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் முடிகிறது.
சட்டமன்ற உறுப்பினர்களின் விகிதாச்சார...
ஆவின் நிறுவனத்தில் கணக்கில் வராத 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல்
கோவை மாவட்டம் பேரூர் பச்சாபாளையம் பகுதியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் பணி நிரந்தரம் செய்யவும், ஊழியர்களுக்கான பணப்பலன்களை வழங்கவும், உயர் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக புகார்கள் எழுந்தது.
இதன் அடிப்படையில், பேரூர் ஆவின் நிறுவனத்தில்...