Tag: sathiyam tv
அக்னிபாத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவத்தில் 10% இட ஒதுக்கீடு
ராணுவத்துக்கு ஆள் சேர்க்க 'அக்னிபாத்' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கடந்த 14ம் தேதி அறிவித்தது.
இந்த திட்டத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பி வருகின்றன.
இந்நிலையில் அக்னிபாத் திட்டம் குறித்து மத்திய உள்துறை...
13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை...
குப்பைகளில் இருந்து இயற்கை உரம் – மாநகராட்சிக்கு ரூ.64 லட்சம் வருவாய்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் சேகரிக்கப்படும் குப்பைகளில் மக்கும் கழிவுகள் மாநகராட்சியின் நுண்ணியிர் உரம் தயாரிக்கும் மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன.அவற்றில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் உலர்க்கழிவுகள் வள மீட்பு...
தலைசிறந்த முதலமைச்சர்களில் ஒருவர்மு.க.ஸ்டாலின் – அமைச்சர் ஐ.பெரியசாமி
இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்-அமைச்சர்களில் ஒருவராக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தமிழக கூட்டுறவு துறை வங்கி மூலம் கடன் உதவிகள் வழங்கும்...
291 பெண்கள் உள்பட தமிழகத்தில் 589 பேருக்கு கொரோனா
நேற்று புதிதாக 15 ஆயிரத்து 742 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 589 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 286 பேர், செங்கல்பட்டில் 119 பேர்,...
எதிர்த்து பேசியதால் மருமகனை வெட்டிக் கொன்ற மாமனார்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் முத்தரசன்.
அதே திருத்துறைப்பூண்டி நகர்ப் பகுதியில் உள்ள மங்கல நாயகி புரத்தைச் சேர்ந்த அரவிந்தியாவை கடந்த 5 நாள்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 15-ஆம் தேதி...
ரேஷன் கடைகளில் இனி அரிசிக்கு பதிலாக கேழ்வரகு
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 2 கிலோ ராகி (கேழ்வரகு), அரிசிக்கு பதிலாக வழங்க பரீட்சார்த்தமான முறையில் நடவடிக்கை...
பல் வலிக்கு சிகிச்சை எடுத்த நடிகை – வீங்கிப்போன முகம்
பெங்களூரில் வசித்து வருபவர் சுவாதி. கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சுவாதிக்கு பல் வலி ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக ஹெண்ணூரில் உள்ள தனியார் பல் மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு...
விசாரணைக்கைதி ராஜசேகர் மரண வழக்கை விசாரிக்க CBCID DSP சசிதரன் நியமனம்
விசாரணைக்கைதி ராஜசேகர் மரண வழக்கை விசாரிக்க CBCID DSP சசிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, காவலர்கள் 5 பேர்...
கருமுட்டை விவகாரம் – சிறப்பு மருத்துவக்குழு 2-வது நாளாக இன்றும் விசாரணை
கருமுட்டை விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக சிறப்பு மருத்துவக்குழு 2-வது நாளாக இன்றும் விசாரணை மேற்கொண்டுள்ளது.
ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை தான முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு 4 பேர் கொண்ட...