Tag: odisa
பாம்பைக் கடித்தே கொன்ற பராக்கிரம வாலிபர்
ஓடுற பாம்பை மிதிக்கிற வயது என்பது சிறுவர்களின்பயமறியா தைரியத்தைக் குறிப்பதற்காக சொல்லப்பட்டஒரு பழமொழி.
ஆனால், 45 வயது ஒடிசா மாநில வாலிபர் ஒருவர் தன்னைக்கடித்துவிட்டுச் சென்ற பாம்பை விரட்டிச் சென்று பிடித்துக்கடித்தே கொன்ற சம்பவம்...
செல்லப்பிராணி மறைவுக்கு விருந்து வைத்த கிராமம்
தங்களின் மகன்போல வளர்த்துவந்த செல்லப்பிராணியின் மறைவைத் தாங்கமுடியாமல் 500 பேருக்கு விருந்து வைத்துள்ளனர் ஃபாஸ்ட் ஃபுட் உணவக உரிமையாளர்கள்.
ஒடிசா மாநிலம், பத்ரக் மாவட்டம், பத்ரக் பகுதியைச் சேர்ந்தவர் சுஷாந்த் பிஸ்வால். ஃபாஸ்ட் ஃபுட்...