Tag: Coimbatore
கோவையில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகள் குளமாக மாறியதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் பலத்த சூறைக்காற்று காரணமாக பல...
கோவை ஆர்.எஸ்.புரம், சின்னவேடம்பட்டி, காட்டூர், கவுண்டம்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம்,
கோவையில் தீ அணைப்பான் உருளை வெடித்து சிதறியதில் கல்லூரி மாணவன் கால் முறிவு ஏற்பட்டது…
கோவை மாவட்டம் குனியமுத்தூர் உள்ள தனியார் கல்லூரியில் 2 ஆண்டு படித்து வரும் மாணவன் சேலம் மாவட்டத்தை சேர்ந்த அருண்.
கோவையில் இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
கோவை அரசூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுவர்தன்
கோவையில், தேசிய பறவையான மயில்கள் மின் கம்பியில் சிக்கி உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்...
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளான துடியலூர்,
நாட்டிலேயே முதன்முதலாக சோலார், பேட்டரி, ஹைட்ரஜன் பியூல் மூலம் இயங்கும் ஹைட்ரோ எரிசக்தி படகை கோவை கல்லூரி மாணவர்கள்...
மொனாக்கோ அரசு ஆண்டுதோறும் சர்வதேச ஆற்றல் படகு போட்டி நடத்தி வருகிறது.
கோவை அருகே, தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி ஒரு வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது…
கோவை மாவட்டம் வடவள்ளி இ.பி.காலணி பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் - காயத்ரி தம்பதியினர்.
கோவையில் EMI மூலமாக மட்டன், சிக்கன் வாங்கிக்கொள்ளலாம் என்று இறைச்சிக் கடை வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்களை வியப்படைய வைத்துள்ளது…
கோவை மாவட்டம் குனியமுத்தூரைச் சேர்ந்த ரியாஸ் அகமது என்பவர், அப்பகுதியில் சிக்கன் மற்றும் மட்டன் இறைச்சிக்கடை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 500-ஐ நெருங்கியுள்ள நிலையில், அதிகபட்சமாக சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்..
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்.அதிகபட்சமாக சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.!
கார் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 15 நாள் நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டுள்ளது
கோவை கார் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 15 நாள் நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
சேலம்-கோவை பயணிகள் ரயில் இன்று முதல் 18 நாட்களுக்கு ரத்து
தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக, சேலம்-கோவை பயணிகள் ரயில் இன்று முதல் 18 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை-திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே...