Tag: Coimbatore
அவசர சிகிச்சை பிரிவை மூடிவிட்டு படுத்துறங்கிய செவிலியர்கள்
கோவை அன்னூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை மூடிவிட்டு செவிலியர்கள் உள்ளே உறங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குடும்பத் தகராறில் சாணிப்பவுடரை அருந்திய பெண்ணை சிகிச்சைக்காக அழைத்து வந்த போது, அவசர சிகிச்சை பிரிவு...
கருமுட்டை விவகாரம் – 8 மருத்துவமனைகளுக்கு சம்மன்
ஈரோட்டில் 16- வயது சிறுமியிடம் இருந்து கருமுட்டை விற்பனை செய்த பிரச்சனை குறித்து கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, ஈரோட்டில் உள்ள இரண்டு மருத்துவமனைகள், மற்றும் சேலம், ஓசூர், திருச்சி,...
கோயமுத்தூரில் மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர்
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பாக இரண்டுபாலங்கள் காணொலிக்காட்சி மூலம்திறந்து வைக்கப்பட்டன.
ராமநாதபுரம் மற்றும் சுங்கம் சந்திப்புகளை இணைக்கும் வகையில், 230 கோடிரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நான்கு...
பேருந்து சக்கரத்தில் சிக்கி இளம்பெண் உட்பட இருவர் பலி
கோவை பீளமேடு சவுரிபாளையத்தை சேர்ந்தவர் மனோஜ்.
இவர் தனது இரு சக்கர வாகனத்தில் ஆர்த்தி என்பவருடன் பேரூர் சாலையில் சென்றுள்ளார்.
அப்போது செல்வபுரம் தில்லைநகர் அருகே செல்லும் போது முன்னாள் சென்ற அரசு பேருந்தை இடது...
19 வயதில் தனியாக விமானத்தில் உலகை வலம்வந்த பெண்
விமானம் மூலம் தன்னந்தனியாக உலகை வலம்வந்த முதல்பெண் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் 19 வயதுப் பெண்.
பெல்ஜியத்தைச் சேர்ந்த ஜாரா என்னும் இளம்பெண் 155 நாட்களில் 32 நாடுகள், ஐந்து கண்டங்களில் 52 ஆயிரம்...
உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை இளைஞர்…காரணம் என்ன?
கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து இந்திய உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியம் பாளையத்தை சேர்ந்த சாய் நிகேஷ் என்பவர் உக்ரைனில்...
24 மணி நேரமும் இளைஞரோடு சுற்றும் அணில்
https://www.youtube.com/watch?v=05IqnAuSqfE
தெலங்கானா ஆளுநர் தமிழிசை அஞ்சலி
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அஞ்சலி.
’கில்லி’ படப் பாணியில் ATM ஐ கொள்ளையடிக்க முயற்சி
கோவையில் ATM இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை வெள்ளலூர் பகுதியில் செயல்பட்டு வரும் கனரா வங்கி ATM மையத்தில் இருந்து இன்று அதிகாலை அலாரம் சத்தம் கேட்டுள்ளது....
சாலையில் வீசப்பட்ட சடலம் – அதிர்ச்சி காட்சி
கோவையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் சாலையில் வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் வீசப்பட்ட பெண் யார்?, வீசிச் சென்றது யார் என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டம்...