Tag: ADMK
பாஜகவின் கூட்டணியை உடைக்கும் அதிமுக EPS கொடுக்கப்போகும் ஷாக்
https://youtu.be/XotO1JczpZE
தர்ம யுத்தம் முதல் ஈரோடு இடைத் தேர்தல் வரை..ஓ.பி.எஸ்ஸின் U TURN அரசியல்
நெருக்கடியான அரசியல் சூழல்களில், தனக்கு சாதகமான வலுவான வாய்ப்புகளும், ஆதரவாளர்களும் இருந்தாலும் அதை பயன்படுத்தி தனித்துவமான ஆளுமையாக உருவெடுக்காமல், பின்வாங்குவதையே ஓபிஎஸ் பழக்கமாக கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தலையில்லா முண்டம்போல் அதிமுக உள்ளது – டிடிவி தினகரன்
தலையில்லாமல், முண்டம்போல் இருக்கும் அதிமுக-வின் இரட்டை இலை சின்னமும் செயல்படாமல் உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தற்போது செயல்படாத இயக்கமாக உள்ளது என்றும் 4...
அமித்ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
சென்னைக்கு வரும்போதெல்லாம் அமித்ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அ.தி.மு.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரனுக்கு இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சீர்காழியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அவர், 2024ம்...
எடப்பாடி பழனிச்சாமியை, யாராலும் அசைக்க முடியாது – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, யாராலும் அசைக்க முடியாது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பெரும்பாலான...
அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் பரபரப்பு
ஸ்ரீபெரும்புதூர் அருகே நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில், EPS அணியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஓ.பன்னீர் செல்வத்தை கழக பொதுச்செயலாளர் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த...
தனி நீதிதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக...
மின் கட்டணம், விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன...
மின் கட்டணம், விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க சார்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக...
தஞ்சையில் பாசன வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்த அ.தி.மு.க நிர்வாகி
தஞ்சையில் நீர்வளத்துறையின் பாசன வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்து அ.தி.மு.க நிர்வாகி சாலை அமைப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கும்பகோணத்தை அடுத்துள்ள திருப்பனந்தாள் பகுதியில் மழைநீர் வடிகாலை ஆக்கிரமித்து, அப்பகுதி அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்...
அதிமுகவில் சசிகலா குடும்பத்தினர் தலையீடு இருக்க கூடாது என்பதற்காக கட்சியின் சட்டவிதிகளில் செய்யப்பட்ட முக்கியத் திருத்தம்
அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை, ஓபிஎஸ்சை ஓரம் கட்டுதல் ஆகிய முக்கிய நகர்வுகளை வெற்றிகரமாக செய்து முடித்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் சத்தமில்லாமல் சட்டவிதிகளில் ஒரு திருத்தத்தையும் செய்துமுடித்துள்ளனர்.
அதாவது பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறவர்கள்...