பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – சானியா மிர்சா ஜோடி வெறியேற்றம்

381

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டத்தில், இந்தியாவின் சானியா மிர்சா-செக் குடியரசு நாட்டின் லூசி ஹரடேக்கா ஜோடி, அமெரிக்காவின் கோகோ காப்-ஜெசிகா பெகுலா இணையை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் 4-6, 3-6 என்ற செட் கணக்கில் கோகோ காப்-ஜெசிகா பெகுலா இணை வெற்றி பெற்றது.

இதனால், சானியா மிர்சா-லூசி ஹரடேக்கா ஜோடி போட்டியில் இருந்து வெளியேறியது.