ரேஷன் அட்டைதாரர்களே.. மேஜர் தகவல் வந்தாச்சு.. . ஆதார் அட்டை + ரேஷன் அட்டை…!

125
Advertisement

ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு முக்கிய செய்தி வெளியாகி உள்ளது..

இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், ரேஷன் அட்டைதாரர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரேஷன் கார்டுகள் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளன.. ஆனாலும், ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது… இதன்மூலம் மேலும் பல நன்மைகளைப் பெற முடியும்.

ரேஷன் கார்டின் (ரேஷன் கார்டு) கீழ், உணவு தானியங்களுடன் பல நன்மைகள் உள்ளன. இதில், ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைத்து, ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ (ஒன் நேஷன் ஒன் ரேஷன்) திட்டத்தில் பயன்பெறலாம். இதன் மூலம், நாட்டின் எந்த மாநிலத்தின் ரேஷன் கார்டு கடையிலும் ரேஷன் பெறலாம்.