Ridhi Ravi
உலகின் சோகமான கொரில்லாவின் சோகப்பின்னணி!! விடுதலை கிட்டுமா??
32 ஆண்டுகளாக தாய்லாந்தில் உள்ள ஷாப்பிங் மாலில் சிறைபிடிக்கப்பட்டுள்ள உலகின் சோகமான கொரில்லாவை விடுவிக்க பீட்டா அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராடி வருகின்றனர்.
நிலத்திற்கு அடியில் வசிக்கும் 20,000 மக்கள்! கோழிகள் மூலம் வெளிவந்த உண்மை..
துருக்கியில் அமைந்துள்ள கப்படோசியாவின் காதல் பள்ளத்தாக்கு வழியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த எரிமலையினால் தானாகவே கோபுரம் போன்ற வடிவமைப்பு இயற்கையாகவே உருவாகியுள்ளது.
குழந்தைகளை பாதிக்கும் செல்போன் ரேடியேஷன்!அதிர்ச்சி தகவல்…
செல்போன் போன்களில் இருந்து வெளியேறும் ELECTRIC MAGNETIC RADIATION என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் ஆபத்தானதுதான்.
கழிப்பறையை விட அதிக பாக்டீரியாக்கள் இருக்கும் செல்போன்
தினசரி வாழ்க்கையில் மிக முக்கிய அங்கமாக செல்போன் மாறிவிட்டது, மனிதனின் மூன்றாம் கையாக இருக்கும் செல்போன் மட்டும் இருந்தால் போதும் எல்லாவற்றையும் செய்ய முடியும், என்ற எண்ணம் இருக்கிறது, ஆனால் போனில் கழிப்பறையை...
தாறுமாறாக மாற போகும் பூமி!
எதிர்காலத்தில் அனைத்துக்கண்டங்களும் ஒன்றிணைந்தால் என்னவாகும் என்பது குறித்தும் 250 மில்லியன் வருடங்களுக்கு பிறகு பூமி எப்படி இருக்கும் போன்ற ஆய்வு முடிவுகள் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
ரத்த சோகை உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் ! தவிர்க்க நீங்கள் என்ன சாப்பிட வேண்டும்?
ரத்த சோகை யாருக்கு,எதனால் ,எப்படி மற்றும் தவிர்க்கும் உணவுகள் என்ன என்ன ?போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் காணொளி காட்சியாக இது அமையும்.
எறும்புகளிடம் அலட்சியம் காட்டினால் அழிவு நிச்சயம் ! பத்து பேர் மருத்துவமனையில் சிகிக்சை
ஏற்கனவே தமிழ்நாட்டில் நத்தம் என்னும் பகுதியில் மஞ்சள் எறும்புகளின் தாக்குதலால் கால்நடைகளான மாடு,ஆடு போன்றவை பாதிப்புக்குள்ளானது மட்டுமல்லாமல் அந்த கிராம மக்கள் அனைவரும் கிராமத்தை விட்டே வெளியேறினார்
மனிதனின் ஆயுட்காலத்தை அதிகரிப்பது சாத்தியமா?ஆய்வு கூறுவது என்ன?
மனிதனின் ஆயுட்காலத்தை அதிகரிப்பது சாத்தியமா என்னும் கேள்விக்கு பதில் சாத்தியமே என்பதை கடந்த நூற்றாண்டு தகவல்கள் சொல்லும். 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, 40-லிருந்து 50 ஆண்டுகளாக இருந்த மனிதனின் சராசரி ஆயுட்காலம் (lifespan) வருடாவருடம் மெல்ல மெல்ல உயர்ந்து தற்போது 75ஆக அதிகரித்துள்ளது.
வலிப்பு வந்தால் கையில் இரும்பை கொடுக்கும் மூடநம்பிக்கையை நம்பவேண்டாம்!
வலிப்பு நோய் ஏற்ப்பட்டவர்களுக்கு இரும்பை கையில் கொடுத்தால் வலிப்பு நின்றுவிடும் என்று நம்பி கையில் இரும்பு பொருட்களை கொடுப்பார்கள் அவை பயனளிக்குமா அல்லது மூடநம்பிக்கையா என்னும் கேள்விக்கு பதிலளிக்கும் காணொளி காட்சியாக இது அமையும்
தனக்குள்ளயே வச்சுட்டு மத்தவங்கள சந்தேகப்பட்ட நபர்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த நோஸ் ரிங் தற்பொழுது கிடைத்துள்ள சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.