Tag: uttar pradesh
தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து
அரியானா மாநிலம் ஜாஜ்ஜார் மாவட்டத்தில் பாலம் கட்டுமானப் பணிக்காக உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்திருந்த 18 புலம்பெயர் தொழிலாளர்கள் நெடுஞ்சாலையின் ஓரத்தில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.
அப்போது நிலைதடுமாறி வந்த லாரி ஒன்று புலம்பெயர் தொழிலாளர்கள் மீது...
தனியார் பள்ளிக்கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்கிய அரசு !
தனியார் பள்ளிக்கள் கட்டண உயர்வு செய்வது என்பது மாற்றமுடியாத ஒன்று.எதிர்காலத்தில் தன் குழந்தை திறமையாக , வெளிநாட்டு நிறுவனுங்களில் வேலைசெய்ய வேண்டும் உள்ளிட்ட காரணங்களுக்காக,இது எல்லாம் தனியார் பள்ளியில் பயின்றால் மட்டுமே நிறைவேறும்...
உ..பி. யில் இன்று யோகி பதவியேற்பு … மோடி பங்கேற்கிறார்
நடைபெற்று முடிந்த உத்தரப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக மெகா வெற்றி பெற்றது. இதனையடுத்து அங்கு இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது . அக்கட்சியின் எம்எல்ஏக்களின் கூட்டம் தலைநகர் லக்னௌவில்...
கலப்பட மதுபானம் குடித்த 4 பேர் பலி – 41 பேர் மருத்துவமனையில் அனுமதி
உத்தரப் பிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டத்தில் கலப்பட மதுவை குடித்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 41 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கலப்பட மதுவை உட்கொண்ட 20 பேர் மயக்கமடைந்த நிலையில் அருகில் உள்ள...
“நாங்க ஆட்சிக்கு வந்தா… விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்வோம்”
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் சென்று சேர்க்கும் வகையில் உத்தர பிரதேசத்தில் பிரதிக்யா...
இந்த ரொட்டிய இனிமேல் சாப்டுவீங்களா?
தந்தூரி ரொட்டியில் எச்சிலைத் துப்பிய சமையல்காரரின் வீடியோ வெளியாகி திகைக்க வைத்துள்ளது.
வைரலாகியுள்ள அந்த வீடியோ உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் நகரில் உள்ள தந்தூரி உணவகம் ஒன்றில் செல்போன் கேமரா மூலம் எடுக்கப்பட்டுள்ளது.
வெளியாகியுள்ள அந்த...
தொடர் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் உத்தரபிரதேசம்..
உத்திரபிரதேசத்தில் கனமழையில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் பூர்வாஞ்சல், ரேபரேலி, கோரக்பூர், லக்னோ, பரபங்கி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை எதிரொளியால், வீடுகளை...