Tag: TN
தண்ணீரில் தத்தளித்த மீனவர்கள்…
தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து மீனவர்கள் நாட்டு படகில் கடலுக்கு சென்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக படகில் உடைப்பு ஏற்பட்டு, நாட்டு படகு தண்ணீரில் மூழ்க தொடங்கியது.
இதனையடுத்து அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள்,...
இலங்கை பொருளாதார நெருக்கடி: வீடு திரும்பும் மீனவர்கள்
தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த மார்ச் 24ஆம் தேதி தமிழக மீனவர்கள் 12பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில்...
Loan app-க்களுக்கு கெடுபிடி விதித்த Google
Google playstore-ல் உள்ள வங்கி சார்ந்த மற்றும் வங்கி சாராத loan app-க்களுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
தற்போதுள்ள நடைமுறையின் படி app-க்கள் personal loan app declaration for Indiaவின் கீழ் கேட்கப்படும்...
ஓடும் ரயிலில் இருந்து நிலைதடுமாறி விழுந்த பயணி – பரபரப்பு காட்சிகள்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண்களை ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டார். நடைப்பாதைக்கும், ரயிலுக்கு இடையே சிக்கிய பெண்ணை மீட்ட காட்சிகள் தற்போது வெளியாகி...
லஞ்சம் வாங்கிய அதிகாரியால் பறிபோன உயிர்
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு இழுத்தடிப்பு செய்த அதிகாரியால், வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கமுகக்குடி கிராமத்தைச்...
கதற கதற மூதாட்டியின் மீது தாக்குதல் – கண்டுக்காத காவல்துறை
திண்டுக்கல் அருகே மூதாட்டியை கடுமையாக தாக்கி, அவரது 2 கைகளை உடைத்த நபர்கள் மீது, ஆயக்குடி காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பழனி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த...
வெயிலின் எதிரொலி மாணவர்கள் கவனத்திற்கு…
கடுமையான வெப்பம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பள்ளி நேரங்களை மாற்றியமைப்பது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் பள்ளி வகுப்புகளை காலை...
மாணவிகள் முன் சீன் காட்டிய இளைஞர் கைது
பொதுவெளியில் மற்றவர்களை அச்சுறுத்தும் வகையிலையோ அல்லது இடைஞ்சல் செய்யும் வகையில் செயல்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல்துறை கைது செய்துபார்த்துருபோம்.
ஒரு சில நேரங்களில் , போலீசையே கிண்டல் செய்து பின் , வழுக்கி விழுந்து...
கைலாசாவுக்கு வாங்க… நித்தியானந்தா பகிரங்க அழைப்பு…
சமீபத்தில் நித்தியானந்தாவின் கைலாசா சமூக வலைதளம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில் “பகவான் நித்தியானந்தாவின் நல்லாசியுடன் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள ஆதினங்களில் முழுநேரமும் பணி செய்ய வாய்ப்பு” என்கிற அறிவிப்போடு...
Shakespeare-ன் 406-வது நினைவு நாளை முன்னிட்டு “Shakes Ex – 406”
இங்கிலாந்து நாட்டின் தேசிய கவிஞர், நாடகவியலர், எழுத்தாளர் Shakespeare-ன் 406-வது நினைவு நாளை முன்னிட்டு "Shakes Ex - 406" - என்ற தலைப்பிலான கண்காட்சியை புதுச்சேரி அருங்காட்சியகம் நடத்தியது.
இக்கண்காட்சியில் 219-ஆண்டுகளுக்கு முந்தைய...