Tag: sathiyam tv
2-வது திருமணம் செய்தவருக்கு ஓராண்டு சிறை
செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலி அடுத்த துஞ்சம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன்.
இவருக்கும் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட விஞ்சியம்பாக்கம் பகுதியை் சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு ஒரு பெண்...
விசைப்படகுகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
தமிழக கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தடைக்காலம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த தடைக்காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை பழுதுநீக்குவது, எஞ்சின்களை மாற்றியமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்.
இந்த நிலையில் நாகை, ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில்...
ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு – தனி விமானம் மூலம் டெல்லி வந்த பிரதமர்
ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு பெற்றதையடுத்து பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று டெல்லி வந்தார்.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு...
இந்தியாவில் புதிய கொரோனா
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது.
அந்த வகையில் ஒமைக்ரான் வைரசின் துணை வைரசான பிஏ.5, இந்தியாவில் நுழைந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் வசித்து வரும் 29 வயதான வெளிநாடு வாழ் இந்திய தொழில் அதிபருக்கு...
வரதட்சணை கொடுமை – வயது மகனை கொன்றுவிட்டு தாய் தற்கொலை
நர்கெட்பல்லியில் உள்ள அவுரவாணி கிராமத்தைச் சேர்ந்த ரெயில்வே தொழிலாளி நரேஷ்.
இவருக்கும் லாஸ்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு சாத்விக் என்ற குழந்தை உள்ளது.
திருமணத்தின் போது லாஸ்யாவின் குடும்பத்தினர்...
இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்தும் குறைந்தும் வருகிறது.
இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,124 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன் தினம் 2,022 நேற்று 1,675...
ஜூன் 13-முதல் பள்ளிகள் திறப்பு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 13-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.
11-ம் வகுப்பு மாணவர்களுக்கு...
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து சரிவு
தமிழக, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்வதால் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகமானது.
இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில...
புத்தாய்வு திட்டம் : இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் திறன்களை மேம்படுத்தி பயன்படுத்தும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருந்தது.
இதன்படி இளைஞர்களுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு ஆண்டு...
TNPSC தேர்வு எழுதிவிட்டு திரும்பிய பெண் அடையாளம் தெரியாத கார் மோதி பலி
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகா அரவங்குறிச்சியை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன்.
இவரது மனைவி யோகநாயகி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவதற்காக முன்கூட்டியே அவரது பெற்றோர் ஊரான திருச்சி மாவட்டம்...