Tag: sathiyam tv
“தமிழ்நாட்டுக்கு நேற்று வந்த பயணம் மறக்க முடியாதது”
ஒருநாள் பயணமாக நேற்று சென்னை வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து INS அடையாறு விமானப்படை தளத்திற்கு வந்த பிரதமர் மோடியை முதல்வர்...
இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர்,...
மாநிலங்களவை தேர்தல் – வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்கள்
தமிழகத்தில் 6 எம்.பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை எம்.பி பதவியிடங்களுக்களுக்கான தேர்தல், ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, சென்னை தலைமைச்செயலகத்தில்...
மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை : இருவர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த வடகாடு பகுதியில் இருந்து கடற் பாசி எடுக்க சென்ற பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்டார்.
குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, அப்பகுதி மக்கள்...
பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்வு
பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை லிட்டருக்கு 30 ரூபாய் உயர்த்தி ஷபாஸ் ஷெரீப் அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 179 ரூபாய்...
மகன் கண் முன்னே தாய் உயிரிழந்த சோகம்
செங்கல்பட்டு மாவட்டம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளபிரான்புரத்தை சேர்ந்த தாயும், மகனும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அத்திமானம் என்ற இடத்தில் பின்னால் வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கரவாகனம் மீது...
12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை – தேனி இடையே ரயில் சேவை
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்து மதுரையிலிருந்து தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வரை மீட்டர் கேஜ் பாதையில் ரயில் இயக்கப்பட்டு வந்தது.
அதனை 506 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அகல ரயில் பாதையாக மாற்றும் பணி கடந்த...
16 வயது செஸ் வீரருக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை
உலகின் சிறந்த வீரர்கள் 16 பேர் பங்கேற்கும் 'மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் தொடரின்' செஸ்ஸபல் மாஸ்டர்ஸ் ஆன்லைன் சதுரங்கப் போட்டி பிப்ரவரி மாதம் தொடங்கியது.
இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா...
போட்டிகள் நிறைந்த உலகம் – மாணவர்கள் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்
சென்னை பள்ளிக்கரணையில் டி.ஏ.வி. குழுமத்தின் புதிய பள்ளியை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
பள்ளி வளாகத்தை திறந்து வைத்து உரையாற்றிய முதல்வர், அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக கல்விச்சேவை புரி்ந்துவரும் டி.ஏ.வி. குழும...
“10.5 சதவிகித உள் ஒதுக்கீடு குறித்து முடிவு எடுக்கக்கூடாது”
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டில், உள்ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, வரும் 31 ஆம்தேதி மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் உள் ஒதுக்கீடு குறித்து விவாதிப்பதை...